Skip to content
Home » தமிழகம் » Page 1654

தமிழகம்

மாண்டஸ் புயல்…. 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Senthil

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து,… Read More »மாண்டஸ் புயல்…. 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…

தஞ்சையில் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய பஸ் டிரைவர்…..

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் அகல்யா (26). கல்லூரி படிப்பை முடித்த இவர் பின்னர் அரசு பணி தேர்வுக்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில்… Read More »தஞ்சையில் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய பஸ் டிரைவர்…..

மாண்டஸ் தீவிர புயலானது….. சென்னையில் 6 விமானங்கள் ரத்து

  • by Senthil

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக கடலோர மாவட்டங்களில்… Read More »மாண்டஸ் தீவிர புயலானது….. சென்னையில் 6 விமானங்கள் ரத்து

காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

  • by Senthil

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல். இவர் கடந்த 2018ம் ஆண்டு தருமபுரியை சேர்ந்த பவித்ரா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இமானுவேல் குடும்பத்துடன் கோவை பீளமேடு காந்திமாநகரில்… Read More »காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

மயிலாடுதுறையில் மாவட்ட கலை திருவிழா… ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு…

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலில் பள்ளி அளவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கடந்த… Read More »மயிலாடுதுறையில் மாவட்ட கலை திருவிழா… ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு…

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நேற்று மின் உற்பத்தி உச்சம்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக மின்வாரியத்தின் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக நேற்று வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 1ல் இதுவரையில்லாத அளவில், 615 மெகாவாட்டாக மின் உற்பத்தி உச்சம்… Read More »வடசென்னை அனல்மின் நிலையத்தில் நேற்று மின் உற்பத்தி உச்சம்….

நாளை கரைகடக்கும்……..மாண்டஸ் புயலின் வேகம் அதிகரித்தது

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் இன்று  காலை நிலவரப்படி மணிக்கு 6 கி.மீட்டர் என்று இருந்தது. இந்நிலையில், புயலின் வேகம் மணிக்கு… Read More »நாளை கரைகடக்கும்……..மாண்டஸ் புயலின் வேகம் அதிகரித்தது

தஞ்சை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் வாரா வாரம் வியாழன்று பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டு வருகின்றது. 22 வது… Read More »தஞ்சை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம்….

போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (54 ). இவருக்கு மனைவி- மகன்- மகள் ஆகியோர் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் அரியலூரில் கடந்த மாதம் 26 ம் தேதி… Read More »போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி

  • by Senthil

திருச்சி மாவட்டம்  துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ்(57) இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர்  பைக்கில்  பெரியமணலி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நின்றுகொண்டிருந்த லாரியில் பைக்… Read More »துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி

error: Content is protected !!