Skip to content
Home » தமிழகம் » Page 1642

தமிழகம்

திருவள்ளூர் அருகே துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளை முயற்சி

சென்னையை சேர்ந்த நகை வியாபாரி இன்று காலை காரில் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் சென்று  கொண்டிருந்தார். அவரது காரில் நகை, பணம் இருப்பதை அறிந்த கொள்ளையர்கள்… Read More »திருவள்ளூர் அருகே துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளை முயற்சி

மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம்… தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்

மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.5 ஏக்கர் இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 7 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் புதிய பேருந்து… Read More »மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம்… தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்

ரயில் தடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு…. தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்….

  • by Senthil

மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மாப்படுகையில் அதிக போக்குவரத்து உள்ள காலை நேரத்தில் ரயிலை தடம் மாற்ற இயக்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று காலை ரயில் தடம் மாற்றுவதற்காக வந்தபோது… Read More »ரயில் தடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு…. தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்….

திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

  • by Senthil

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.  மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் கொடி மரத்துக்கு முன்பாக உள்ள தீப… Read More »திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

முதல்வரிடம் கொடி நாள் நிதி வழங்கிய கலெக்டர்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் … Read More »முதல்வரிடம் கொடி நாள் நிதி வழங்கிய கலெக்டர்….

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் இவரது மகன் விஷ்ணு 19 இவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா (STC) கல்லூரியில் BBA முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்… Read More »கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

இன்டர்காமில் தான் பேச வேண்டும்….திருச்சி சிறை வளாகத்தில் வக்கீல்கள் தர்ணா

  • by Senthil

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, உறவினர்களோ திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மனு போட்டு பார்க்க முடியும். ஆனால் ஒரே… Read More »இன்டர்காமில் தான் பேச வேண்டும்….திருச்சி சிறை வளாகத்தில் வக்கீல்கள் தர்ணா

கோவை செல்வராஜ், திமுகவில் சேர்ந்தார்…. அதிமுக கம்பெனியாகிவிட்டதாக புகார்

  • by Senthil

அதிமுக ஓபிஎஸ் அணியின் கோவை  மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ். இவர் கடந்த 3ம் தேதி  அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று  சென்னை அண்ணா… Read More »கோவை செல்வராஜ், திமுகவில் சேர்ந்தார்…. அதிமுக கம்பெனியாகிவிட்டதாக புகார்

தீபத்திருவிழாவுக்கு சென்று திரும்பிய 6 பேர் விபத்தில் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏஸ் வாகனம் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில்… Read More »தீபத்திருவிழாவுக்கு சென்று திரும்பிய 6 பேர் விபத்தில் பலி

கரூர் அருகே ஸ்ரீ சங்கரேஸ்வரர் கோவிலில் மகா தீபம்…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சங்கரன் மலைபட்டியில் சௌந்தரநாயகி உடனுறை சங்கரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மலை குன்றின் மேல் அமைந்துள்ள இந்த ஆலயம் ஆனது சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் சோழர் காலத்தில்… Read More »கரூர் அருகே ஸ்ரீ சங்கரேஸ்வரர் கோவிலில் மகா தீபம்…

error: Content is protected !!