Skip to content
Home » தமிழகம் » Page 1468

தமிழகம்

கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

நாகை மாவட்டம், முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னர் 9 மணியை நெருங்கும் நிலையிலும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள்… Read More »கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

மேலும் உயர்ந்த தங்கம் விலை…..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80… Read More »மேலும் உயர்ந்த தங்கம் விலை…..

புதுகையில் அரசு அதிகாரியை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க அதிகாரியாக செந்தில் என்பவர் சமீபத்தில் பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்ற நாள் முதல் விளையாட்டு அரங்கில் நடைபயற்சி மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு பல்வேறு வகையில தொல்லை கொடுத்து வருகிறார்.… Read More »புதுகையில் அரசு அதிகாரியை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் பஸ் மோதி பழனிக்கு சென்ற பெண் பக்தர் பலி…

திருச்சி, மணப்பாறை அருகே தனியார் பஞ்சாலை பஸ் மோதி பெண் பக்தர் உயிரிழந்துள்ளார். கும்பகோணம் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி(60) என்பவர் உயிரிழந்துள்ளார்.  3 பேர் படுங்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற போது இச்சம்பவம்… Read More »திருச்சியில் பஸ் மோதி பழனிக்கு சென்ற பெண் பக்தர் பலி…

கரூரில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்… வீடியோ….

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பஞ்சமாதேவி கிராமம் காளிபாளையம் வசந்த் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக… Read More »கரூரில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்… வீடியோ….

தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

  • by Senthil

காட்டுத்தோட்டத்தில் தங்கியுள்ள திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம்… Read More »தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த குமார் .மனைவி ஜெயக்கொடி (33) குமார் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் .இவர்களுக்கு மேனிஷா என்ற ஒரு மகள் உள்ளார்.  ஜெயக்கொடி தனக்கு சொந்தமான… Read More »சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார் அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல்… Read More »சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….

  • by Senthil

நாகப்பட்டினம் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 25 ம், தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோரும் முருகப்பெருமான் ரிஷப வாகனம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.… Read More »நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….

அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

  • by Senthil

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த உருளிக்கல் UD பகுதியில் குடியிருந்து வரும் அரவிந்தசாமி( 25). இவர் கோவை சரவணம்பட்டியில் தன்னுடைய மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொங்கல் அடுத்து எஸ்டேட்… Read More »அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

error: Content is protected !!