Skip to content
Home » தமிழகம் » Page 1464

தமிழகம்

அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொணரும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த… Read More »அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (09.02.2023) ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர்… Read More »பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

அமைச்சர் மெய்யநாதன், ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில்  வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.  திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஈரோடு 34வது… Read More »அமைச்சர் மெய்யநாதன், ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பு

கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமை தொழிலாளர்  முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு  இன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர்… Read More »கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

கல்வி இடைநிற்றல் ……தமிழகத்தில் மிகவும் குறைவு

நாடாளுமன்ற மேலவையில் உறுப்பினர்கள் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் ஏ.ஏ. ரகீம் ஆகியோர் நாட்டில் பள்ளி படிப்பை கைவிட்ட மாணவ மாணவியர்கள் எண்ணிக்கை பற்றி எழுப்பிய கேள்க்கு மத்திய கல்வி இணை மந்திரி சுபாஷ்… Read More »கல்வி இடைநிற்றல் ……தமிழகத்தில் மிகவும் குறைவு

கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு ₹412 ஊதியமாக பெற்று வருகின்றனர். விரைவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள்… Read More »கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

உள்ளாட்சி தேர்தல்… பெண்கள் வார்டில் ஆண்கள் போட்டி…..கரூரில் 2 அதிகாரிகள் டிஸ்மிஸ்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாய் ஊராட்சி 6வது வார்டு உறுப்பினருக்காக 2019 ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கம் (… Read More »உள்ளாட்சி தேர்தல்… பெண்கள் வார்டில் ஆண்கள் போட்டி…..கரூரில் 2 அதிகாரிகள் டிஸ்மிஸ்….

8 கோடி மக்களும் அரசை பாராட்டும்படி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்,…. முதல்வர் பேச்சு

  • by Senthil

தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் (Iconic Projects) தொடர்பாக இன்று தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது தள கூட்ட அரங்கில்  ஆய்வுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு  தலைமையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.… Read More »8 கோடி மக்களும் அரசை பாராட்டும்படி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்,…. முதல்வர் பேச்சு

திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 09.02.2023 கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினை செயற்பொறியாளர்   ஜி. குமரேசன்   வாசித்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை எற்றுக் கொண்டார்கள். அருகில் நகர் நல… Read More »திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

ஜனவரி 16ல் காளைகளை அரவணைப்போம்….. ஜல்லிக்கட்டு சங்கம் கோரிக்கை

  • by Senthil

தமிழக இளைஞர்கள் அகிம்சை, சத்யாகிரக வழியில் நின்று  ஜல்லிக்கட்டுக்கான உரிமையை பெற்றனர். அதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தை பிறந்து விட்டாலே ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே சிறப்பாக நடந்து வருகிறது.  பிப்ரவரி 14ம் தேதி உலகம்… Read More »ஜனவரி 16ல் காளைகளை அரவணைப்போம்….. ஜல்லிக்கட்டு சங்கம் கோரிக்கை

error: Content is protected !!