Skip to content
Home » தமிழகம் » Page 1458

தமிழகம்

திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

திருச்சி, வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை(72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில்… Read More »திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

13 வகை உலர் பழங்களை கொண்டு 750 கிலோ கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்….

  • by Senthil

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக 15முதல் 20 நாட்களுக்கு நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் பழச்சாறு கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் பொள்ளாச்சி உடுமலை… Read More »13 வகை உலர் பழங்களை கொண்டு 750 கிலோ கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்….

மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை  மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ. முதல் 80கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.… Read More »மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை

டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

  • by Senthil

கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது… Read More »டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார்.… Read More »மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்…

கரூர் மாநகர தலைமை தபால் நிலையம் அருகே இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் மாபெரும் பிரச்சார இயக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய செயற்குழு தேசிய கல்விக்… Read More »இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்…

அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

  • by Senthil

கருணாநிதி-தயாளு அம்மாளின் மூத்த மகன் அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் மதுரையில் வசிக்கிறார்.  இவரது மனைவி காந்தி.  இவர்களுக்கு இன்று 50வது திருமண நாள். இதையொட்டி அழகிரி-காந்திஅழகிரி ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை அவரது… Read More »அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

ரேசன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை….

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்தும் சென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு வரும் 14ம் தேதிபொள்ளாச்சி அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் நடைபெற உள்ளது,இதை அடுத்துபொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில்… Read More »ரேசன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை….

மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

மாண்டஸ் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். … Read More »மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

  • by Senthil

பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் கூறியுள்ளதாவது…  அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே( மும்பை ),சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு இரயில் வண்டி இயக்கம் அகமதாபாத்தில் இருந்து சூரத்,புனே,சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக… Read More »அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

error: Content is protected !!