Skip to content
Home » தமிழகம் » Page 1451

தமிழகம்

மாண்டஸ் புயல்….திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக மழை பதிவு

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல், சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே நேற்றிரவு  கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாமல்லபுரத்தில் பெரும்… Read More »மாண்டஸ் புயல்….திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக மழை பதிவு

சென்னையில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்…..

  • by Senthil

சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.… Read More »சென்னையில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்…..

குட் வொர்க்….. தமிழக அரசை பாராட்டிய டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்…..தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான… Read More »குட் வொர்க்….. தமிழக அரசை பாராட்டிய டாக்டர் ராமதாஸ்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு….கூடுதலாக 5 லட்சம் நிதியுதவி….

  • by Senthil

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினருக்கு அரசு மூலம் ஏற்கனவே தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம்… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூடு….கூடுதலாக 5 லட்சம் நிதியுதவி….

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வு…

  • by Senthil

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை… Read More »இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வு…

குடும்ப தகராறு… வீட்டை விட்டு வௌியேறிய மாமியார் சடலமாக மீட்பு….

  • by Senthil

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கன்னித்தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் பெண் பிணம் தொங்குவதாக பொதுமக்கள் தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்… Read More »குடும்ப தகராறு… வீட்டை விட்டு வௌியேறிய மாமியார் சடலமாக மீட்பு….

மலைவாழ் மக்கள் அச்சம்… புதிய வீடு கட்டித்தர கோரிக்கை…

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட ஆழியார் அணை கரையோரம் உள்ள சின்னார்பதி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,வேட்டை தடுப்பு காவலர்களகவும்… Read More »மலைவாழ் மக்கள் அச்சம்… புதிய வீடு கட்டித்தர கோரிக்கை…

திருச்சியில் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம்..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணா ஆழ்வார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் குஜராத் தேர்தலில் கடைசி ஒரு மணி… Read More »திருச்சியில் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம்..

தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

  • by Senthil

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ.,… Read More »தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

இளநிலை வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு நில அளவை சிறப்பு பயிற்சி…

  • by Senthil

கோவை சிறுவாணி சாலை பச்சாபாளையம் பகுதியில் வருவாய் துறை சார்பில் வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏழாம் தேதி முதல் துவங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை… Read More »இளநிலை வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு நில அளவை சிறப்பு பயிற்சி…

error: Content is protected !!