Skip to content
Home » தமிழகம் » Page 1448

தமிழகம்

கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பசுபதிபாளையம் வடக்கு தெருவை… Read More »கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்பன் பக்தர்களின் 13-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக , ஸ்ரீ ஐயப்ப… Read More »கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

  • by Senthil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் சார்பாக பாபா… Read More »நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா கூலி தொழிலாளியான இவர் குடித்துவிட்டு குடிபோதையில் மனைவி ஜெயப்பிரியாவிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். வழக்கம்போல்  நேற்றும் குடித்துவிட்டு… Read More »அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதையடுத்து பஸ் முழுவதும் தீப்பற்றியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்து பஸ்சில்… Read More »பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….

தஞ்சை.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன் கைது

  • by Senthil

தஞ்சை அடுத்த  சூரக்கோட்டை அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத் தம்பி (55). கூலித் தொழிலாளி. இவரது மகன் சின்னதுரை (24). கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சின்னத்தம்பி… Read More »தஞ்சை.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன் கைது

திருச்சி உள்பட 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக , தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை… Read More »திருச்சி உள்பட 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ரஜினி சாக்லேட் சிலை…. துறையூரில் கலக்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினி ரசிகர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு  ரஜினியின் போயஸ் இல்லம் முன் பிரமாண்ட கேக் வெட்டி  கொண்டாடினர். இதுபோல அவரது ரசிகர்கள்… Read More »ரஜினி சாக்லேட் சிலை…. துறையூரில் கலக்கல்

மெரினாவில் கடலுக்குள் தப்பி ஓடிய கொள்ளையன்…. போலீசார் விரட்டி பிடித்தனர்

சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில்நேற்று  நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மழை… Read More »மெரினாவில் கடலுக்குள் தப்பி ஓடிய கொள்ளையன்…. போலீசார் விரட்டி பிடித்தனர்

கனமழை… விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Senthil

வங்க கடலில் உருவான  மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை  நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை வரை  மாமல்லபுரத்தில் கரை கடந்தது. இதன் காரணமாக தற்போது  விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது.… Read More »கனமழை… விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

error: Content is protected !!