Skip to content
Home » தமிழகம் » Page 1437

தமிழகம்

18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட… Read More »18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

  • by Senthil

கரூரில் திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்க தவிர்க்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த பள்ளி மாணவன் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பூச்செண்டு கொடுத்து நன்றி தெரிவித்த மாணவன்.… Read More »கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் செண்பகசாமி. பழையாறு பகுதியில் 42 நபர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி பட்டா அளித்துள்ளது, ஆனால் பட்டா பிரகாரம் அந்த இடத்தை மனைப் பகுதியாகப் அரசு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

அலெக்சண்டரியன் கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்..

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்  தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை ரோபோசங்கர் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன்… Read More »அலெக்சண்டரியன் கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்..

புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடத்தினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார்.  இதற்காக  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.15 மணிக்கு திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராம வி.ஏ.ஓ.ஜெயரவிவர்மா என்பவரது சொகுசு காரில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தியதாக ஜெயரவிவர்மா ,ஓய்வுபெற்ற ஹோம் கார்டு கணேசன்  மற்றும் ஒருவரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்தனர். இதைத்தொபடர்ந்து  கிராம… Read More »புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

சென்னையில் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ஆதராவளர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட… Read More »தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

  • by Senthil

புதுக்கோட்டை டவுன் கவினாடுகிழக்கு புதிய அன்னைநகர் பகுதியில் வசிப்பவர் கற்பகமீனாள். இவர் புதுக்கோட்டை ராம்தியோட்டர் குஞ்சப்பா  சர்வீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள ரோட்டில் நேற்று காலை  நடந்து சென்றபோதுபைக்கில் வந்தஅடையாளம்யாளம்தெரியாதநபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த… Read More »புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புறவழிச் சாலை முத்தோஜியப்பாசாவடி கம்பி பாலம் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி ( 22 ). இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் . சிறிது தூரம் சென்றபோது… Read More »தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

error: Content is protected !!