Skip to content

தமிழகம்

தஞ்சை மாவட்டத்தில் 25ம் தேதி எண்ணெய் பனை கன்று நடவு விழா….

  • by Authour

வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை தஞ்சை மாவட்டத்தில் எண்ணெய் பனை கன்று நடவு விழா நடக்கிறது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை… Read More »தஞ்சை மாவட்டத்தில் 25ம் தேதி எண்ணெய் பனை கன்று நடவு விழா….

தஞ்சை அருகே குரங்குகள் தொல்லை…. பொதுமக்கள் அவதி…

  • by Authour

தஞ்சை அருகே மேலவெளி ஊராட்சியில் உள்ள மகாப் நகர், பாத்திமா நகர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்து குரங்குகள்… Read More »தஞ்சை அருகே குரங்குகள் தொல்லை…. பொதுமக்கள் அவதி…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை….

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும்… Read More »அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை….

பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவருடைய மகன் அப்துல் லத்தீப் (19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்… Read More »பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், திருப்பதி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (37). இவரது அக்கா மோகனாவின் மகன் தருண் (10) ஆகியோர் சொந்த வேலை காரணமாக கரூரிலிருந்து கோவை நோக்கி காரில் சென்று… Read More »கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..

கரூர் மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கும் விழா

கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் கராத்தே மாணவர்களின் தனித்திறன்களை பாராட்டி தகுதிப்பட்டை விருது வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு கராத்தே தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்த 125… Read More »கரூர் மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கும் விழா

குவைத் விமானத்தில் கோளாறு… 12 மணி நேரமாக பயணிகள் தவிப்பு

சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையே… Read More »குவைத் விமானத்தில் கோளாறு… 12 மணி நேரமாக பயணிகள் தவிப்பு

டிஐஜி தற்கொலை…. கருத்து தெரிவித்த 8 பேருக்கு போலீஸ் திடீர் சம்மன்

கோவை சரக டி.ஐ.ஜியாக வேலை பார்த்தவர் விஜயகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீஸ்… Read More »டிஐஜி தற்கொலை…. கருத்து தெரிவித்த 8 பேருக்கு போலீஸ் திடீர் சம்மன்

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்……ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், பீகார் தலைநகர்… Read More »எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்……ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்

சுவிஸ் வங்கியில் அண்ணாமலை பணம்… காங்கிரஸ் பகீர் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற… Read More »சுவிஸ் வங்கியில் அண்ணாமலை பணம்… காங்கிரஸ் பகீர் தகவல்

error: Content is protected !!