Skip to content

தமிழகம்

சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் புத்தகத் திருவிழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்வோம்… Read More »சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

ஆன்லைன் லாட்டரி விற்ற நபர் கைது….

தஞ்சாவூர், கீழவாசல், முள்ளு கார தெருவை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை மகன் கார்த்திகேயன் ( 48 ). இவர் பூண்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து… Read More »ஆன்லைன் லாட்டரி விற்ற நபர் கைது….

தஞ்சை அருகே டூவீலர் விபத்தில் பெண் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கீழ களக்குடி அண்ணா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி லட்சுமி ( 37 ). அவரது கணவர் லட்சுமி, அவரது மகன் பாண்டி 3 பேரும்… Read More »தஞ்சை அருகே டூவீலர் விபத்தில் பெண் பலி…

காதல் விவகாரத்தில் கொலை…..கும்பகோணம் தந்தை, 4 மகன்களுக்கு ஆயுள் சிறை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே  உள்ள சாக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள்  அன்பரசியை அதே தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான கருப்புசாமி என்பவர் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த அன்பழகன் கருப்புசாமியை… Read More »காதல் விவகாரத்தில் கொலை…..கும்பகோணம் தந்தை, 4 மகன்களுக்கு ஆயுள் சிறை….

காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும், காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி… Read More »காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடி கைது இல்லை….. அமலாக்கத்துறை

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன்… Read More »அமைச்சர் பொன்முடி கைது இல்லை….. அமலாக்கத்துறை

அமைச்சர் பொன்முடியிடம் அதிகாலை 3 மணி வரை விசாரணை.. இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக மீண்டும் சம்மன்..

  • by Authour

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி உள்ளார். இவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 மே மாதம் வரை கனிமவளத்துறை அமைச்சராக பதவியில் இருந்தார். அவரது பணிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகே பூத்துறை… Read More »அமைச்சர் பொன்முடியிடம் அதிகாலை 3 மணி வரை விசாரணை.. இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக மீண்டும் சம்மன்..

ராமஜெயம் கொலை வழக்கு .. 1040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்.ஐ.டி தகவல்..

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ல் திருச்சியில் நடைபயிற்சி சென்ற போது மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும்… Read More »ராமஜெயம் கொலை வழக்கு .. 1040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்.ஐ.டி தகவல்..

அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்….

  • by Authour

காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதய அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூன் 13-ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்….

கோவையில் சிறுத்தை பலி….

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடைப்பிரிவு போலாம்பட்டி காப்பு காட்டிற்கு உட்பட்ட அட்டமலை சரக பகுதியில் நேற்று மாலை, வன களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது காப்புகாட்டில் இருந்து… Read More »கோவையில் சிறுத்தை பலி….

error: Content is protected !!