Skip to content

தமிழகம்

அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரை விடுவித்தனர். மீண்டும் இன்று  மாலை 4… Read More »அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி

மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியரை கடத்திய கணவர்…பகீர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி(23). இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(33) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக… Read More »மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியரை கடத்திய கணவர்…பகீர் தகவல்

ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்கள் தராததை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்த சோழசக்கரநல்லூர் ஊராட்சி மொழையூர் கிராமத்தில் மொழையூர் மேலவெளி, மண்தாங்கி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 643 குடும்ப அட்டைகளுக்கான ரேஷன் அங்காடி உள்ளது. இதில் அரசினால் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய… Read More »ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்கள் தராததை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..

அரியலூரில் தமிழ்நாடு தின பேரணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

  • by Authour

அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா பேரணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா (அரியலூர்),… Read More »அரியலூரில் தமிழ்நாடு தின பேரணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

பெரம்பலூரில் தமிழ்நாடு தின விழா பேரணி… பேச்சுப்போட்டி

சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு“ என்று பெயர் சூட்ட சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18 ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு… Read More »பெரம்பலூரில் தமிழ்நாடு தின விழா பேரணி… பேச்சுப்போட்டி

பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்….

  • by Authour

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் சாமி தரிசனம் செய்வதற்காக கார்… Read More »பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்….

தமிழ் நாட்டின் ஒளி… இந்தியா முழுவதும் பரவட்டும்….முதல்வர் தமிழ்நாடு தினச்செய்தி

தமிழ்நாடு நாளை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது: பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று… Read More »தமிழ் நாட்டின் ஒளி… இந்தியா முழுவதும் பரவட்டும்….முதல்வர் தமிழ்நாடு தினச்செய்தி

திருச்சியில் வேளாண் வணிகத்துறை கருத்தரங்கம்

  • by Authour

விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கிட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் திட்டத்தின்கீழ் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் மண்டல… Read More »திருச்சியில் வேளாண் வணிகத்துறை கருத்தரங்கம்

டிஐஜி தற்கொலை… கருத்து சொன்னவர்களிடம் போலீஸ் விசாரணை தொடங்கியது

  • by Authour

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 7 தேதி முகாம அலுவலகத்தில் கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  அக்கம்பக்கத்தில்… Read More »டிஐஜி தற்கொலை… கருத்து சொன்னவர்களிடம் போலீஸ் விசாரணை தொடங்கியது

தமிழ்நாடு நாள்… மயிலாடுதுறையில் பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி….

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா 18.07.1967-இல் பெயர் சூட்டினார். இன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளாள் தினத்தை கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.… Read More »தமிழ்நாடு நாள்… மயிலாடுதுறையில் பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி….

error: Content is protected !!