Skip to content

தமிழகம்

தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் “தமிழ்நாடு நாள் விழா”  விமரிசையாக கொண்டாடப்பட்டது.  புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி… Read More »தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

புதுகையில் ஹெல்த் வாக் நடைபாதை ……3 அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும்  விரைவில் தொடங்கப்படவுள்ள  ஹெல்த் வாக்  திட்டத்தின் கீழ், புதுக்கோட்டையில்  8 கி.மீ. தூர நடைபாதையை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது.  அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், மெய்யநாதன்  ஆகியோர்… Read More »புதுகையில் ஹெல்த் வாக் நடைபாதை ……3 அமைச்சர்கள் ஆய்வு

குடிபோதையில் வாலிபர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா. இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் குடிபோதையில் அவர்… Read More »குடிபோதையில் வாலிபர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி…..

முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் பொன்முடி சந்திப்பு

தமிழக கவர்னர்  ரவி தமிழக மக்களின் பண்பாட்டுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக  தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகிறார்கள். அவ்வப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும்,  தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் பொன்முடி சந்திப்பு

தக்காளி விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்தது

  • by Authour

தக்காளி விலை  கடந்த வார இறுதியில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது. அதற்கு முந்தைய நாட்களில் ஒரு கிலோ ரூ.140 வரை சென்றது. ஆனால்… Read More »தக்காளி விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்தது

வாய்க்கால் தூர்வாரிய போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட செறுகடம்பனூர் கிராமத்தில் உள்ள சிங்கமட வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று உள்ளது பொக்லைன் இயந்திரம் கொண்டு வாய்க்காலை தூர்வாரி மண்ணை கரையில் அணைத்த போது… Read More »வாய்க்கால் தூர்வாரிய போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை…

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்,அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில்… Read More »அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்..

இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் மலையடி வார கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. கோவை மாநகரை ஒட்டி உள்ள மதுக்கரை, தடாகம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

தஞ்சையிலிருந்து 3000 டன் நெல் மூட்டை அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »தஞ்சையிலிருந்து 3000 டன் நெல் மூட்டை அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தமிழ்நாடு நாள் விழா…. தஞ்சையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி பனகல் கட்டிடம் அருகில் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்களால் பெயர் சூட்டிய சூலை 18 ஆம்… Read More »தமிழ்நாடு நாள் விழா…. தஞ்சையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!