Skip to content

தமிழகம்

பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

  • by Authour

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு… Read More »பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 72.94 அடி. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10,003 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

டெட்ரா பேக்கில் மது… விவசாயிகள் சங்கம் ஆதரவு

  • by Authour

கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பது சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது. ‘டெட்ராபேக்’ என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.… Read More »டெட்ரா பேக்கில் மது… விவசாயிகள் சங்கம் ஆதரவு

330 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்….. எடப்பாடி பேட்டி

டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லியில் இன்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 9 ஆண்டுகள்… Read More »330 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்….. எடப்பாடி பேட்டி

பாஜக கூட்டணியில் ஊழல் கட்சிகள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில்

  • by Authour

பெங்களூருவில் நடந்த 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More »பாஜக கூட்டணியில் ஊழல் கட்சிகள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில்

கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி,… Read More »கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

சாராய வியாபாரி குண்டாசில் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கடுகு என்கிற செல்வகுமார்(38). இவர்  மீது குண்டர் தடுப்புச் சட்டம்… Read More »சாராய வியாபாரி குண்டாசில் கைது…

கரூர் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் சடலமாக மீட்பு…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க சென்றுள்ளார். நீண்ட… Read More »கரூர் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் சடலமாக மீட்பு…

புதுகை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராமு சஸ்பெண்ட்…. அமைச்சர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18.07.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை… Read More »புதுகை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராமு சஸ்பெண்ட்…. அமைச்சர் அதிரடி

தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் “தமிழ்நாடு நாள் விழா”  விமரிசையாக கொண்டாடப்பட்டது.  புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி… Read More »தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

error: Content is protected !!