Skip to content

தமிழகம்

தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை அருகே மடிகை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற பத்து வயது குழந்தை உள்ளது. இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அந்த குழந்தைக்கு… Read More »தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

திடீரென தீப்பற்றிய சிமெண்ட் லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கரூரிலிருந்து வேலூருக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது திடீரென தீப்பற்றியது. லாரியின் முன் பகுதியில் இருந்து… Read More »திடீரென தீப்பற்றிய சிமெண்ட் லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….

தஞ்சை மாநகராட்சியில் 30 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி 33 ஆவது வார்டுக்கு உட்பட்ட கோரிகுளம் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குழந்தைகள் உள்ளிட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வந்தது. இதுபோன்ற பாதிப்பு அருகிலுள்ள 36 ஆவது வார்டுக்கு உட்பட்ட… Read More »தஞ்சை மாநகராட்சியில் 30 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு….

கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

  • by Authour

கோவை மாநகராட்சி துடியலூர் புது முத்துநகர் நரிக்குறவர் காலனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் 60 நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றாக்குறையால் நாள்தோறும்… Read More »கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டி குடியானத் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் சக்தி தேவி ( 18 ).இவர் கல்லூரி சென்று விட்டு திருக்காட்டுப்பள்ளி பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்ஸில்… Read More »பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

அரசின் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்…

அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு திட்டங்களை கண்காணிக்க 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து… Read More »அரசின் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்…

மின்கம்பம் மீது மோதிய ஷேர் ஆட்டோ….உயிர்தப்பிய பயணிகள்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவர் கரூர் மாநகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை அழைத்துச் செல்லும் ஷேர் ஆட்டோவினை… Read More »மின்கம்பம் மீது மோதிய ஷேர் ஆட்டோ….உயிர்தப்பிய பயணிகள்….

புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

புதுகை மாவட்டம் அன்னவாசல் மனநல காப்பகத்திலிருந்த நோயாளிகள் சரவர பராமரிக்கப்படவில்லை என்பதை சுகாதாரத்துைற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு நடத்தியபோது கண்டறிந்தார். எனவே அங்கிருந்த 59 நோயாளிகளை  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி… Read More »புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

  • by Authour

கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

திமுகவை கண்டு மோடி பயப்படுகிறார்…… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டலத்தில் இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் வேளாங்கண்ணியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. 66 லட்சம் ரூபாய் மதிப்பில்… Read More »திமுகவை கண்டு மோடி பயப்படுகிறார்…… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

error: Content is protected !!