Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (தென்னூர்) பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தாமஸ் மற்றும் பிரசாத்… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

இந்தோ-நேப்பாலில் சர்வதேச அளவில் போட்டி…. 3 தங்கம் வென்ற தமிழக வீரர்..

  • by Authour

இந்தோ-நேப்பாலில் நடைபெற்ற சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம் வென்ற ஜெயங்கொண்டம் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதே தமது இலக்கு எனவும், கூடுதல் உதவித்தொகை கிடைத்தால் ஆசிய… Read More »இந்தோ-நேப்பாலில் சர்வதேச அளவில் போட்டி…. 3 தங்கம் வென்ற தமிழக வீரர்..

என் குப்பை என் பொறுப்பு … பெரம்பலூரில் விழிப்புணர்வு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று அரணாரை 16 மற்றும் 17 -வது வார்டில் என் குப்பை… Read More »என் குப்பை என் பொறுப்பு … பெரம்பலூரில் விழிப்புணர்வு உறுதிமொழி…

65 வயது மூதாட்டி கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் கடந்த 18ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க… Read More »65 வயது மூதாட்டி கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது…

கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் கிராவல் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை ஊர் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.… Read More »கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..

நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து… Read More »நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

  • by Authour

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக உள்ள அருண் ராய் ஐஏஎஸ், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையரான தேவ்… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

திருவையாறு அருகே கிரேன் மோதி கூலி தொழிலாளி பலி… தந்தையை இழந்து தவிக்கும் 4 மகள்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கூத்துார் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 45,. மருவூர் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ்,55, இருவரும் கூலி தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று வேலையை முடித்து, பழனிசாமி, கமல்ராஜ் இருவரும் மருவூர் நோக்கி… Read More »திருவையாறு அருகே கிரேன் மோதி கூலி தொழிலாளி பலி… தந்தையை இழந்து தவிக்கும் 4 மகள்கள்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 42 வயது நபர் போக்சோவில் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுக்காவில் ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெற்றோரின் 6 வயது மகள் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19-ம் தேதி 6 வயது… Read More »6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 42 வயது நபர் போக்சோவில் கைது..

கரூரில் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… 1 லட்சம் வளையல் அலங்காரம்…

ஆடி மாதத்தை ஒட்டி அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு… Read More »கரூரில் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… 1 லட்சம் வளையல் அலங்காரம்…

error: Content is protected !!