Skip to content

தமிழகம்

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார். மனைவியை… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு

மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நேற்று தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் தனித்தனியாக… Read More »மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

கரூரில் செவிலியர்களை பாராட்டிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு….

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம், அகில இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் சங்கம் இணைந்து நடத்திய… Read More »கரூரில் செவிலியர்களை பாராட்டிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு….

நடிகர் விஜய் செப். 17ல் புதிய கட்சி தொடக்கமா? பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை

தமிழ்த்திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்த இடத்தில், சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்  விஜய். இவர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில்  கடந்த சில வருடங்களாக  இயக்கம் நடத்தி வருகிறார்.   கடந்த… Read More »நடிகர் விஜய் செப். 17ல் புதிய கட்சி தொடக்கமா? பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை

9 ஆண்டுகளாக மாமனார் பலாத்காரம்… வீடியோ எடுத்து சிறைக்கு அனுப்பிய மருமகள்…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் பரவுலி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதை பயன்படுத்திக்கொண்ட மாமனார் அந்த பெண்ணை மிரட்டி பலமுறை… Read More »9 ஆண்டுகளாக மாமனார் பலாத்காரம்… வீடியோ எடுத்து சிறைக்கு அனுப்பிய மருமகள்…

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் தாழம்பூ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

ஜனவரி 2ம் தேதி முதல் பொங்கல் வேட்டி, சேலை….. அமைச்சர் காந்தி தகவல்

  • by Authour

2024 ம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கவுள்ள வேட்டி சேலை திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்து வழங்கிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது . அதன்படி இலவச வேட்டி சேலைக்கான உற்பத்தி அனுமதி… Read More »ஜனவரி 2ம் தேதி முதல் பொங்கல் வேட்டி, சேலை….. அமைச்சர் காந்தி தகவல்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 67.91 அடி. அணைக்கு வினாடிக்கு 165 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து வினாடிக்கு 10ஆயிரத்து  மூன்று கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…விவசாயிகள் மகிழ்ச்சி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுதும் 390 இடங்களில் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

டூவீலர்களை திருடும் கொள்ளையர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சி….

கோவை கடைவீதி அங்கம்மாள் கோயில் வீதியில் குடியிருந்து வரும் ஐ.டி ஊழியர் சுரேஷ் அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த டியூக் இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே உள்ள தெரு ஓரத்தில் இரவு நிறுத்தி வைத்து… Read More »டூவீலர்களை திருடும் கொள்ளையர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சி….

error: Content is protected !!