Skip to content

தமிழகம்

கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 31.10.2008 ஆண்டு தனது பெயரில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மாயனூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய… Read More »கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. மேட்டூருக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம்… Read More »கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. மேட்டூருக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த தமிழ் புலிகள் நிர்வாகி ஜெகதீஷ் கைது…

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு 3 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்தது இதனை அடுத்து சின்ன தாராபுரம் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது… Read More »போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த தமிழ் புலிகள் நிர்வாகி ஜெகதீஷ் கைது…

ராமதாஸ் பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,இன்று 85-வது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த… Read More »ராமதாஸ் பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அரியலூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,… Read More »அரியலூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வேளாங்கண்ணி பேராலய முன் யாசகம் எடுப்போர் மதுபானம் விற்பனை.. அதிர்ச்சி வீடியோ

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன்பு ஏராளமானோர் யாசகம் எடுத்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாசகம் செய்யும் நபரின்… Read More »வேளாங்கண்ணி பேராலய முன் யாசகம் எடுப்போர் மதுபானம் விற்பனை.. அதிர்ச்சி வீடியோ

தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது…

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் அரசன் தடை செய்யப்பட்ட நாட்டை சீட்டு விற்பனை அடைப்பதாக தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல்… Read More »தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது…

முன் விரோதம்.. பட்டுக்கோட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது..

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஏ.வி.குளம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து. இவருடைய மகன் சபரி என்கின்ற சபரிநாதன் வயது 28. இவருக்கும் பூக்கொள்ளை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்ட சிலருக்கும் முன் விரோதம்… Read More »முன் விரோதம்.. பட்டுக்கோட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது..

1500 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கும் விழா…. கோலாகலம்…

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா தரகம்பட்டியில் உள்ள ஸ்ரீ பெரியகாண்டியம்மன், ஸ்ரீ கன்னிமாரம்மன், மதுரை வீரன், முனியப்பன் கோவில் பங்காளிகள் இணைந்து, திருவிழா கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று… Read More »1500 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கும் விழா…. கோலாகலம்…

error: Content is protected !!