Skip to content

தமிழகம்

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு..

சென்னை குரோம்பேட்டை சாலையில் இன்று காலை வழக்கம் போல் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த வழிகாக பச்சை கலர் BMW கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. திடீரென அந்த காரின் முன்பக்கத்தில் இருந்து… Read More »நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு..

பாஜ.,மாநில மத்திய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வன்முறைகள், கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பாஜக மாநில, ஒன்றிய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய இணைப்பு பெரம்பலூர் வட்ட கிளை சார்பாக… Read More »பாஜ.,மாநில மத்திய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கொடநாடு கொலை, கொள்ளை…உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்…. அமைச்சர் ரகுபதி

  • by Authour

சென்னையில் வரும்  ஆகஸ்ட் 3ம் தேதி ஹீரோ ஏசியன் சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு வழங்கப்படும் கோப்பை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு… Read More »கொடநாடு கொலை, கொள்ளை…உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்…. அமைச்சர் ரகுபதி

கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 31.10.2008 ஆண்டு தனது பெயரில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மாயனூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய… Read More »கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. மேட்டூருக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம்… Read More »கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. மேட்டூருக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த தமிழ் புலிகள் நிர்வாகி ஜெகதீஷ் கைது…

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு 3 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்தது இதனை அடுத்து சின்ன தாராபுரம் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது… Read More »போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த தமிழ் புலிகள் நிர்வாகி ஜெகதீஷ் கைது…

ராமதாஸ் பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,இன்று 85-வது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த… Read More »ராமதாஸ் பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அரியலூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,… Read More »அரியலூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வேளாங்கண்ணி பேராலய முன் யாசகம் எடுப்போர் மதுபானம் விற்பனை.. அதிர்ச்சி வீடியோ

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன்பு ஏராளமானோர் யாசகம் எடுத்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாசகம் செய்யும் நபரின்… Read More »வேளாங்கண்ணி பேராலய முன் யாசகம் எடுப்போர் மதுபானம் விற்பனை.. அதிர்ச்சி வீடியோ

error: Content is protected !!