Skip to content

தமிழகம்

தூக்கி வீசவும் தெரியும்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வௌியிட்டுள்ளார்… அவற்றில் கூறியதாவது… நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். மலைக்கோட்டை மாநகரில் காவிரிதான் கரை மீறிப் புரள்கிறதோ, கடல்தான்… Read More »தூக்கி வீசவும் தெரியும்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குதிரை யானை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயன்மார்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு காலை சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குதிரை யானை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா…

தஞ்சையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்….

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி, தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வந்தார். திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு இன்று பிற்பகல் வருகிறார். சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் மாலை 5 மணியளவில்… Read More »தஞ்சையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்….

பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய மேட்டூர் எம்எல்ஏ…

சேலம் வட்ட பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்துக்கு நேற்று காலை மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் வந்தார். அங்கு மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர் இல்லாததால், தனது லெட்டர் பேடில் ‘அறிவிப்பு’ என்ற தலைப்பிட்டு,… Read More »பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய மேட்டூர் எம்எல்ஏ…

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…..

தமிழகத்தில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதில் மொத்தம் 9,14,320 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியாகின. அதில் தேர்வு எழுதிய… Read More »10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8 வரை காவல் நீடிப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையினர் செய்த டார்ச்சர் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.  பின்னர் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டு சிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8 வரை காவல் நீடிப்பு

நடுகாட்டில்…….இளம்பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்….

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில்… Read More »நடுகாட்டில்…….இளம்பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்….

புதுகையில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு கூட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் ஆண்டு பொதுத்தேர்வு பகுப்பாய்வுக் கூட்டத்தில் காமராஜர் விருதுகளை மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கினார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட… Read More »புதுகையில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு கூட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது..

கார்கில் நினைவு தினம்…. பெரம்பலூரில் ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை…

கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட பொது செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் , கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கார்கில் போரில் உயிர்நீத்த மேஜர் சரவணன் மற்றும் இராணுவ… Read More »கார்கில் நினைவு தினம்…. பெரம்பலூரில் ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை…

யுவராஜ் சிங் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது…

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங். இவரை பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற இளம் பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.… Read More »யுவராஜ் சிங் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது…

error: Content is protected !!