Skip to content

தமிழகம்

சிபிசிஐடி அலுவலகம் அருகே விபசார விடுதி…. மாநகராட்சி ஊழியர், மனைவி கைது

சேலம் நெடுஞ்சாலை நகர் அருகில் உள்ள கிருஷ்ணா தெருவில் சிபிசிஐடி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து 200 அடி தூரம் தள்ளி ஒரு வீட்டில் பாலியல் தொழில் செய்து… Read More »சிபிசிஐடி அலுவலகம் அருகே விபசார விடுதி…. மாநகராட்சி ஊழியர், மனைவி கைது

நெய்வேலி வன்முறை…. ஐஜி கண்ணன் ஆய்வு…. டிஜிபி சங்கர்ஜிவாலும் விரைகிறார்

  • by Authour

நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு, போலீஸ் தடியடி போன்ற  சம்பவங்கள் சுமார் 2 மணி நேரம் நடந்தது. அதன் பின்னர்  வன்முறை கட்டுக்குள் வந்தது.   அன்புமணி  கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு… Read More »நெய்வேலி வன்முறை…. ஐஜி கண்ணன் ஆய்வு…. டிஜிபி சங்கர்ஜிவாலும் விரைகிறார்

வன்முறைக்கு போலீஸ் தான் காரணம்…. அன்புமணி குற்றச்சாட்டு

  • by Authour

நெய்வேலி  போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.  அங்கு  தொண்டர்களும் குவிந்து உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வன்முறை குறித்து  பாமக தலைவர் அன்புமணி… Read More »வன்முறைக்கு போலீஸ் தான் காரணம்…. அன்புமணி குற்றச்சாட்டு

கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

  • by Authour

கரூர் மாவட்டம் முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி… Read More »கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

போர்க்களமான நெய்வேலி போராட்டம்…. போலீஸ் மீது பாமக தாக்குதல்…. போலீஸ் தடியடி

  • by Authour

என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கி கால்வாய் அமைக்கும் பணியை செய்தது. நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு… Read More »போர்க்களமான நெய்வேலி போராட்டம்…. போலீஸ் மீது பாமக தாக்குதல்…. போலீஸ் தடியடி

கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

  • by Authour

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுயில்உள்ள வளாகத்தில் இன்று சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்… Read More »கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

வரும் 30ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா….

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தொடர்பான, பத்திரிக்கையாளர்… Read More »வரும் 30ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா….

கோவையில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள்…. கமிஷனர் துவக்கி வைத்தார்

கோவை மாநகரில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த கேமராக்கள் கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று… Read More »கோவையில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள்…. கமிஷனர் துவக்கி வைத்தார்

பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்….

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூரை தன்னிறைவு பெற்ற ஊராக மாற்றுவதற்கு மண்ணிண் மைந்தன் டத்தோபிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார்.அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.அதன் ஒருபகுதியாக தலைவாசலில் உள்ளது… Read More »பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்….

பாரதியார் பல்கலை.,பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கியதாக புகார்.

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் மகி கலாசேத்ரா என்ற பெயரில் பரதநாட்டிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாண்டுகள் டிப்ளமோ, இளங்கலை மற்றும் இரண்டு ஆண்டுகள் முதுகலை பரதநாட்டிய… Read More »பாரதியார் பல்கலை.,பெயரை பயன்படுத்தி பரதநாட்டிய பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கியதாக புகார்.

error: Content is protected !!