Skip to content

தமிழகம்

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன்.45. கீற்று முடையும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதனைக் கண்டு… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம்..

பெரம்பலூர் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் குன்னம் பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் விளை நிலங்களை என் எல். சி நிறுவனம் கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தினர் அவரை… Read More »பெரம்பலூர் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்…

என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

  • by Authour

என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி என்எல்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு… Read More »என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ்… Read More »கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது…   அதிமுகவுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு வந்தது கிடையாது. அதிமுக என்பது மிகப் பெரிய இயக்கம். பொதுச் செயலர்… Read More »யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

  • by Authour

என்எல்சி விவகாரத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறைநகர தலைவர் கமல்ராஜா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உட்பட 25க்கு மேற்பட்ட பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.… Read More »பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

CRPF வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பு….

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி) வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டது. மேக் நிறுவனம் மூலம் அனைத்து வகையான… Read More »CRPF வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பு….

மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களை அரவணைத்த சென்னை…

கலவர பூமியான மணிப்பூரில் இருந்து உயிர் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை சென்னை துணை ஆட்சியர் ஏற்படுத்திக்கொடுத்தார். மணிப்பூர் மாநிலம் சுகுனு பகுதியில் வசித்து வந்தவர்… Read More »மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களை அரவணைத்த சென்னை…

பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை, கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம்…. தேமுதிக பிரேமலதா பங்கேற்கவில்லை..

எண் மண் என் மக்கள் எனும் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரத்தில் நடைபெறும் இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா… Read More »பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம்…. தேமுதிக பிரேமலதா பங்கேற்கவில்லை..

error: Content is protected !!