Skip to content

தமிழகம்

பட்டாசு கிடங்கு வெடி விபத்து…..பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி… Read More »பட்டாசு கிடங்கு வெடி விபத்து…..பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்….

அடுத்த 4 நாட்களுக்கு 14 மாநிலங்களில் கனமழை….. ஆரஞ்சு அலர்ட்….

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு 14… Read More »அடுத்த 4 நாட்களுக்கு 14 மாநிலங்களில் கனமழை….. ஆரஞ்சு அலர்ட்….

4 இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையம்… அமைச்சர் மனோ தங்கராஜ்…

கரூர் மாவட்டத்தில் வல்லகுளம், வேப்பங்குடி, திருமலைரெட்டிபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய நான்கு இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து தோரணக்கல்பட்டியில் நடைபெற்று வரும் 50,000… Read More »4 இடங்களில் பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையம்… அமைச்சர் மனோ தங்கராஜ்…

கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும்… ஆனா முடியாது.. ரஜினி பரபரப்பு பேச்சு…

  • by Authour

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வருகிற 10-ந்தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்த படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப்,… Read More »கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும்… ஆனா முடியாது.. ரஜினி பரபரப்பு பேச்சு…

உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார்? அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி கேள்வி….

  • by Authour

தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை… Read More »உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார்? அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி கேள்வி….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால்நடும் விழா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற இருக்கும், ஆடி மாத தெய்வத்திருமண விழாவையொட்டி நடைபெற்ற முகூர்த்த கால்நடும் விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீமகா அபிஷேக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால்நடும் விழா…

பஸ் விபத்தில் 19பேர் படுகாயம்…2 பேர் பலி… கோவையில் தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சி…

கோவையில் பேருந்து மற்றும் சக்கர வாகனம் மோதிய ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி எவ்வாறு அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.கோவை பாலசுந்தரம் சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விபத்தில் மீட்பது… Read More »பஸ் விபத்தில் 19பேர் படுகாயம்…2 பேர் பலி… கோவையில் தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சி…

புதுகையில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.… Read More »பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பழுது….பக்தர்கள் அவதி…

  • by Authour

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்… Read More »பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பழுது….பக்தர்கள் அவதி…

error: Content is protected !!