Skip to content

தமிழகம்

திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர். * பாண்டியன், நெல்லை, பொதிகை… Read More »திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்

தேனி டெிக்கல் காலேஜ் டீன் சஸ்பெண்ட் ஏன்?…

  • by Authour

தேனியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கேன்டீனில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் தனக்கு பணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம், கேன்டீன் ஒப்பந்ததாரர் மாரிசாமி வசம் பெற்றதாக… Read More »தேனி டெிக்கல் காலேஜ் டீன் சஸ்பெண்ட் ஏன்?…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், சந்தனம், கரும்புச்சாறு, திருநீர், பன்னீர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானைக்கூட்டத்துடன் இணைந்தது அரிசிக்கொம்பன்…

கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள சின்னக்கனால் வனப்பகுதியில்  யானை ஒன்று பெரும் அட்டகாசம் செய்து வந்தது. 35 வயதுள்ள இந்த யானை ரேஷன்கடைகளை உடைத்து அரிசியை சாப்பிட்டதால் இதனை கேரளாவில் ‘அரிக்கொம்பன்’ என்று அழைத்து… Read More »அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானைக்கூட்டத்துடன் இணைந்தது அரிசிக்கொம்பன்…

4ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு…

இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் I-ல், ஏஎஸ்பி எஸ்.ரவிச்சந்திரனுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாநகர காவல்துறை தலைமையகத்தின்… Read More »4ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு…

லாரி -கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. வங்கி ஊழியர் பலி..

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சீதாராமன் (35). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே வங்கியில் திருச்சி கிளையில் பணியாற்றும் விக்னேஷ் என்பவரும் கோயம்புத்தூரில் வங்கி நடத்திய மீட்டிங்… Read More »லாரி -கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. வங்கி ஊழியர் பலி..

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து… பலி 9ஆக உயர்வு…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. விபத்து… Read More »கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து… பலி 9ஆக உயர்வு…

பாஜ நடத்துவது பாத யாத்திரை அல்ல… பாவ யாத்திரை… முதல்வர் விமர்சனம்…

  • by Authour

திமுக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்க்கையை திராவிட மாடல் ஆட்சி… Read More »பாஜ நடத்துவது பாத யாத்திரை அல்ல… பாவ யாத்திரை… முதல்வர் விமர்சனம்…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…10ம் வகுப்பு மாணவி தற்கொலை…

  • by Authour

நாகை மாவட்டம்,  திருக்குவளை அடுத்த அய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவருடைய 5 வது மகள் ஷாலினி ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்துவந்தார். ஷாலினியும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரும்… Read More »காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…10ம் வகுப்பு மாணவி தற்கொலை…

ரஜினியை பார்த்து ஆர்ப்பரித்த ஹுக்கும் பாடலாசிரியர்… ஆனந்த கண்ணீர்… வீடியோ…

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஒய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக… Read More »ரஜினியை பார்த்து ஆர்ப்பரித்த ஹுக்கும் பாடலாசிரியர்… ஆனந்த கண்ணீர்… வீடியோ…

error: Content is protected !!