Skip to content

தமிழகம்

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு…..154 பயணிகள் உயிர் தப்பினர்….

  • by Authour

திருச்சியில் இருந்து இன்று காலை  ஒரு விமானம்சார்ஜா செல்ல இருந்தது.  திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானத்தில் 154 பயணிகள் இருந்தனர். திடீரென அந்த விமானத்தில்  எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு…..154 பயணிகள் உயிர் தப்பினர்….

பெரம்பலூரில் ஆகஸ்.,2ம் தேதி மின்நிறுத்தம்…

பெரம்பலூர் நகரில் வரும் ஆகஸ்ட் 2 – புதன் கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு:… Read More »பெரம்பலூரில் ஆகஸ்.,2ம் தேதி மின்நிறுத்தம்…

கார் மீது கண்டெய்னர் மோதல்… மதுரை அருகே 4 பேர் பலி

கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் நேற்று இரவு காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர். திருமங்கலம் – விருதுநகர் நான்குவழிச்சாலையில் சென்றபோது கள்ளிக்குடி விலக்கு பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி… Read More »கார் மீது கண்டெய்னர் மோதல்… மதுரை அருகே 4 பேர் பலி

என்எல்சி கண்டித்து…… அதிமுக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்

  • by Authour

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன விவகாரத்தில் விவசாயிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நிலத்தை வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வளையமாதேவி கிராமத்தில்… Read More »என்எல்சி கண்டித்து…… அதிமுக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்

விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

ஆனைமலை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் என்னும் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த சில மாதங்களாக ஆனைமலை அடுத்த சரளபதி… Read More »விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை பகுதியில், லெட்சுமணன் குடியிருப்பு, பழைய ஆதிதிராவிடர் காலனியில்,  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.11.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்துதல் பணியினை,  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி…. பெரம்பலூர் வருகை

  • by Authour

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விவசாய கருத்தரங்கில் கலந்து கொள்ள மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி  வந்துள்ளார். அவர் ,  பெரம்பலூர் பூலாம்பாடி கிராமத்தில் உள்ள… Read More »மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி…. பெரம்பலூர் வருகை

தஞ்சை அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி…

  • by Authour

தஞ்சை மனோஜிப்பட்டியை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் மகன் வெங்கடேசன் (24). இவர் நேற்று இரவு வண்ணாரப்பேட்டைக்கு தனது பைக்கில் சென்று விட்டு வீரமணி என்பவருடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது வண்ணாரப்பேட்டை… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி…

கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியானது இரண்டு கட்டங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான… Read More »கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

  • by Authour

கலரிலும், தோற்றத்திலும் தக்காளி ஆப்பிள் போல இருப்பதாலும்,  விலை மலிவாக இருந்ததாலும் இதை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பார்கள். ஆனால் இன்று தக்காளி  பணக்காரர்களின் ஆப்பிள் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டது.  சில்லறையில் கிலோ… Read More »இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

error: Content is protected !!