தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி… பரபரப்பு
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கரைமீண்டார் கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (36). மாற்றுத்திறனாளி. இவர் கரைமீண்டார் கோட்டை ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி… பரபரப்பு