Skip to content

தமிழகம்

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்….பயங்கர பின்னணி தகவல்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த காரை நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால், அந்த கார் நிற்காமல் போலீஸ்… Read More »சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்….பயங்கர பின்னணி தகவல்கள்

கோவையில் 11 வயது சிறுவன் குக்குட் ஆசனத்தில் நீண்ட நேரம் நின்று கின்னஸ் சாதனை…

  • by Authour

கோவை கணபதியை சேர்ந்த மருத்துவர் மஜீத்,நஜாத் தம்பதியரின் மகன் ரெஹான்.ஆறாம் வகுப்பு படித்து வரும் ரெஹான் தனது நான்கு வயது முதலே அவரது வீட்டின் அருகே உள்ள ஓசோன் யோகா மையத்தி்ல் யோகா கற்று… Read More »கோவையில் 11 வயது சிறுவன் குக்குட் ஆசனத்தில் நீண்ட நேரம் நின்று கின்னஸ் சாதனை…

கிலோ ரூ.60க்கு தக்காளி விற்பனை…ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசை

  • by Authour

சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று தக்காளி விலையேற்றம் தொடர்பாக கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி,… Read More »கிலோ ரூ.60க்கு தக்காளி விற்பனை…ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசை

புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம். குளமங்கலம்  ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளம் ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன்… Read More »புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. 21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. 21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்….

குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அரசு காலனி பகுதியில் அமைந்துள்ளது. மலை போல் குவிந்து கிடக்கும் இந்த குப்பை மேட்டில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.… Read More »குப்பை கிடங்கில் பயங்கர தீ…..கட்டுக்குள் கொண்டுவர போராடும் தீயணைப்பு வீரர்கள்…

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை….

  • by Authour

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில்(செங்கல்பட்டு மாவட்டம்) இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார்… Read More »சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை….

விஏஓக்களுக்கு துப்பாக்கி.. டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உள்துறை..

தூத்துக்குடி விஏஓ அப்பகுதியில் மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த நிலையில், அவரை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. இதேபோல், சேலம் ஓமலூரில் விஏஓ மணல் கடத்திய வாகனத்தை பிடித்ததால், அவரை… Read More »விஏஓக்களுக்கு துப்பாக்கி.. டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உள்துறை..

சிபிசிஐடி டிஜிபியின் செல்போனில் சிக்கியவை பறக்கும் தட்டுக்களா?….

சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் கடந்த மாதம் 26-ந் தேதியன்று மாலை 5.30 மணிக்கு ஓய்வுபெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தனது மனைவியுடன் அமர்ந்திருந்தார். அப்போது வானில் ஏதோ மர்மமான பொருட்கள்… Read More »சிபிசிஐடி டிஜிபியின் செல்போனில் சிக்கியவை பறக்கும் தட்டுக்களா?….

தஞ்சை அருகே சமையல் செய்யும் போது தீப்பிடித்து மாணவி பலி…

தஞ்சை அருகே பிள்ளையார்நத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் லட்சுமி (16). தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமி வீட்டில்… Read More »தஞ்சை அருகே சமையல் செய்யும் போது தீப்பிடித்து மாணவி பலி…

error: Content is protected !!