Skip to content

தமிழகம்

அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை பார்வையிட்ட புதுகை கலெக்டர்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் , குடுமியான்மலை அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இணை இயக்குநர் பெரியசாமி, துணை இயக்குநர்… Read More »அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை பார்வையிட்ட புதுகை கலெக்டர்..

கார்- டூவிலர் நேருக்கு நேர் மோதி மாணவர்கள் 2 பேர் பலி…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. இவருடைய மகன் தூர்வாசலு (வயது 21). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே… Read More »கார்- டூவிலர் நேருக்கு நேர் மோதி மாணவர்கள் 2 பேர் பலி…

சென்னை மெரினாவில் 76வது சுதந்திர தின விழா ஒத்திகை…

  • by Authour

நாட்டின் 76 வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை… Read More »சென்னை மெரினாவில் 76வது சுதந்திர தின விழா ஒத்திகை…

அமலாக்கத்துறை சிறிது நேரம் விசாரிக்கலாம்…….செந்தில்பாலாஜி வழக்கறிஞர் வாதம்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை  டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  உடனடியாக அவர் மருத்துவமனையில்… Read More »அமலாக்கத்துறை சிறிது நேரம் விசாரிக்கலாம்…….செந்தில்பாலாஜி வழக்கறிஞர் வாதம்…

திக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் விருது அறிவிப்பு…

  • by Authour

திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்”… Read More »திக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் விருது அறிவிப்பு…

வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடத்தை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான் மலையில் , வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடம் மற்றும் பரிசோதனை  மையத்தினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்… Read More »வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடத்தை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்…

நாகை-காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால்,நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9, துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு வங்கடலின் மத்திய பகுதிகளில்… Read More »நாகை-காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….

கொடநாடு குற்றவாளிகளை கைது செய்… தேனியில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரபடுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து இன்று தமிழ்நாடு முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தியது.  தேனியில் … Read More »கொடநாடு குற்றவாளிகளை கைது செய்… தேனியில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமம் மேலத் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன். பெரியவளையம் அரிசி குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் பெரியவளையம் திருச்சி டு சிதம்பரம் பைபாஸ் சாலையில் வயல்வெளிக்கு சென்று… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று காலை  பரவலாக மேகமூட்டம் காணப்பட்டது.  சென்னை,நாகை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருந்தது. கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை… Read More »நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

error: Content is protected !!