Skip to content

தமிழகம்

5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு …

  • by Authour

ரஷியாவை சேர்ந்த பெண் ஹனா சம்சனோவா (வயது 39). இவர் பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். ‘வீஹன்’ (பச்சை காய்கனிகளை சாப்பிடும் நபர்) பிரபலமான இவர் கடந்த 5 ஆண்டுகளாக பழங்கள், காய்களை… Read More »5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு …

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குட்பட்ட சின்னதாராபுரம், எலவனூர், தும்பிவாடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில்… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அரவக்குறிச்சி எம்எல்ஏ…

உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

  • by Authour

கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகே வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த… Read More »உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து…. நீதிவிசாரணை நடத்த அதிகாரி நியமனம்

  • by Authour

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ந் தேதி காலை பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை… Read More »கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து…. நீதிவிசாரணை நடத்த அதிகாரி நியமனம்

டில்லி…….காய்கறி மார்க்கெட்டில் ராகுல் திடீர் விசிட்

  • by Authour

ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாத் 29-ந் தேதி டில்லி ஆசாத்பூர் சந்தையில் கண்ணீர் மல்க பேசிய காய்கறி வியாபாரி ஒருவரின் வீடியோவை பகிர்ந்தார்.  அதில் ராமேஷ்வர் என்ற காய்கறி… Read More »டில்லி…….காய்கறி மார்க்கெட்டில் ராகுல் திடீர் விசிட்

இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

  • by Authour

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டதாக  கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள்… Read More »இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பாபநாசத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Authour

லயன்ஸ் கிளப், பாபநாசம், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம், பண்டாரவாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் இணைந்து உலக தாய்ப் பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  லயன்ஸ் கிளப் தலைவர்… Read More »பாபநாசத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி….

கருணாநிதி நினைவு தினம்… சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வரும் 7ம் தேதி சென்னையில் திமுக சார்பில்  அமைதிப்பேரணி நடக்கிறது. ஓமந்தூரார் அரசு  மருத்துவமனை வளாகத்தில் உள்ள… Read More »கருணாநிதி நினைவு தினம்… சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி

ரூ.10 கோடி நிவாரண பொருட்கள்….. மணிப்பூர் முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Authour

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிட கோரி மணிப்பூர்… Read More »ரூ.10 கோடி நிவாரண பொருட்கள்….. மணிப்பூர் முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ரூ.1000 உரிமைத்தொகை…. காஞ்சிபுரத்தில் செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது.  அண்ணா பிறந்தநாளான… Read More »ரூ.1000 உரிமைத்தொகை…. காஞ்சிபுரத்தில் செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!