Skip to content

தமிழகம்

மலேசியாவில் பாரா எறிபந்து பந்தயம்.. தங்கம் வென்ற மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி வீரர்…

மயிலாடுதுறையை சார்ந்தவர் கார்த்திக் மாற்றுத்திறனாளி ஆன இவர், மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் பாரா விளையாட்டுப் பந்தயங்களில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர்… Read More »மலேசியாவில் பாரா எறிபந்து பந்தயம்.. தங்கம் வென்ற மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி வீரர்…

பாஜ நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காரணம் “சரக்கு வீடியோ”..

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் எஸ்.சுப்பையா. இவர் நங்கநல்லூரில் கட்சிஅலுவலகம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில், இவரது ஓட்டலில் சுப்பையா நண்பர்களுடன் அமர்ந்து பல்வேறு சைடிஸ்களுடன் மதுபானம் அருந்துக்கொண்டிருந்தார். இந்த… Read More »பாஜ நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காரணம் “சரக்கு வீடியோ”..

93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கும் பிரபல நடிகர்….

  • by Authour

‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்… Read More »93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கும் பிரபல நடிகர்….

கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

  • by Authour

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி… Read More »கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், “எனது… Read More »திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

சரியான நேரத்தில் கோல் அடிக்காத E.D.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வக்கீல் வாதம்…

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி  மேகலா தரப்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.… Read More »சரியான நேரத்தில் கோல் அடிக்காத E.D.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வக்கீல் வாதம்…

பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகுமாரசுவாமிகள் மணிமண்டபம் கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்றது. இதில்… Read More »பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வீரலட்சுமி. இவர்களின் மகள் திவ்யபாரதி (24). அவரது கணவர் செல்வம். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக திவ்யபாரதி தனது தாய் வீட்டுக்கு… Read More »தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி… 23 பேர் காயம்….

துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ்… Read More »துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி… 23 பேர் காயம்….

தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்… போலீசார் வலைவீச்சு…

தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்…  தஞ்சை அருகே நீலகிரி அருள்பிரகாசம் நகரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (43). தனது டூரிஸ்ட் வேன் மருத்துவக் கல்லூரி சாலை நாலாவது கேட்… Read More »தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்… போலீசார் வலைவீச்சு…

error: Content is protected !!