Skip to content

தமிழகம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத்… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

புதுகையில் தமிழக அரசின் தக்காளி விற்பனை…. கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை நகராட்சி, நிஜாம் காலனி அர்பன் அங்காடி எண். 25ல் மின்னணு பரிமாற்றம் மூலம் பரிவர்த்தனையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசின் மலிவு விலை தக்காளி… Read More »புதுகையில் தமிழக அரசின் தக்காளி விற்பனை…. கலெக்டர் துவக்கி வைத்தார்..

கிரேன் விபத்தில் இறந்த இன்ஜினீயர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மராட்டிய மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி… Read More »கிரேன் விபத்தில் இறந்த இன்ஜினீயர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறிச் சந்தையில் ஒப்பந்த முறைகேடுகளைக் கண்டித்தும், சில்லறை வியாபாரிகளிடம் மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக வாடகை வசூலிக்கக் கோரியும் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஏஐடியுசி சாா்ந்த… Read More »கும்பகோணம் அருகே சில்லறை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்…

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள்… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

தஞ்சை அருகே ரத்ததான முகாம்…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் நடுப்பண்ணை சதன்குமார் மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் அவரது பங்களாவில் நடைபெற்றது. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கியும், சரண்குமார்… Read More »தஞ்சை அருகே ரத்ததான முகாம்…

இன்ஸ்டா ரீல்ஸ்க்காக…. பஸ்நிலையத்தில் அலப்பற செய்த தம்பதி

  • by Authour

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ – மாணவிகளும், வேலைக்கு சென்று ஆண்களும், பெண்களும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பஸ்… Read More »இன்ஸ்டா ரீல்ஸ்க்காக…. பஸ்நிலையத்தில் அலப்பற செய்த தம்பதி

முதியவருக்கு எய்ட்ஸ் என தவறான ரிப்போர்ட்.. கண் ஆஸ்பத்திரிக்கு ரூ.5 லட்சம் அபராதம்…

  • by Authour

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). கடந்த 2017 டிசம்பர் மாதம் கோவை- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் கண் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த டாக்டர்… Read More »முதியவருக்கு எய்ட்ஸ் என தவறான ரிப்போர்ட்.. கண் ஆஸ்பத்திரிக்கு ரூ.5 லட்சம் அபராதம்…

கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாராஹி… Read More »கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

புஷ்பா பட பாணியில் சந்தன கட்டைகள் கடத்தல் – மடக்கி பிடித்த போலிசார்…

கோவை போத்தனூர் போலிசார் வெள்ளலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, கர்நாடக பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வந்துள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில் லாரியை நிறுத்த போலிசார் முற்பட்ட போது லாரி நிற்காமல்… Read More »புஷ்பா பட பாணியில் சந்தன கட்டைகள் கடத்தல் – மடக்கி பிடித்த போலிசார்…

error: Content is protected !!