Skip to content

தமிழகம்

பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

பவானிசாகர் அணைக்கு 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலையில் இங்கு கோவை ,திருப்பூர்,  ஈரோடு, கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் அணையின் மேல்… Read More »பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா.. போட்டோஸ் வைரல்…

  • by Authour

‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன், முதல் படமே சூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில்… Read More »க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா.. போட்டோஸ் வைரல்…

காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை தன்னிறைவு பேரூராட்சியாக மாற்றுவதற்கு மலேசிய தொழிலதிபர் பிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். ஏற்கனவே தன் சொந்த நிதியிலிருந்து 13 கோடி ரூபாயை ஊரின் வளர்ச்சிக்காக அளிக்க முன்வந்த நிலையில்… Read More »காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை திரும்ப பெற்றது மத்திய அரசு..

  • by Authour

நாடு முழுவதும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் எல்இடி பல்ப், டியூப்லைட் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துமாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.  மேலும், இப்பணிகளை மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் போது… Read More »மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை திரும்ப பெற்றது மத்திய அரசு..

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று 02.08.2023-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்

நாகை அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது கல்லூரி பஸ் மோதும் பதபதைக்கும் காட்சி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரும் அவரது அண்ணன் மகன் முருகானந்தம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வடக்குபொய்கைநல்லூரில் இருந்து நாகப்பட்டினம்- தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி நோக்கி சென்று… Read More »நாகை அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது கல்லூரி பஸ் மோதும் பதபதைக்கும் காட்சி…

நடிகர் மாரிமுத்து மீது போலீஸ் ஸ்டேசனில் ஜோதிடர்கள் புகார்….

  • by Authour

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மீது 30-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தனியார்… Read More »நடிகர் மாரிமுத்து மீது போலீஸ் ஸ்டேசனில் ஜோதிடர்கள் புகார்….

முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுகை கலெக்டரிடம் வாழ்த்து…

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனைகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் , மாவட்ட தலைவர் மெர்சி ரம்யா இன்று நேரில் சந்தித்து வாழ்த்த பெற்றனர்.… Read More »முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுகை கலெக்டரிடம் வாழ்த்து…

பாபநாசத்தில் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம்… ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்…

  • by Authour

தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் 2023–24 ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை… Read More »பாபநாசத்தில் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம்… ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்…

காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்க கோரி… தண்ணீர் அமைப்பு வேண்டுகோள்…

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு கொண்டாடுகிறார்கள். நாளை 03.08.23 ஆடிப்பெருக்கு என்பதால் காலையிலேயே குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை… Read More »காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்க கோரி… தண்ணீர் அமைப்பு வேண்டுகோள்…

error: Content is protected !!