Skip to content

தமிழகம்

திருச்சியில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 8 – வது நாளாக வாயில் கருப்பு துணியை கட்டி… Read More »திருச்சியில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்….

ஓய்வு டிஜிபிக்கு IIT-ல் பேராசிரியர் பதவி…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் ப.கந்தசாமி, சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மேலாண்மை ஆய்வுத் துறைியல் பேராசிரியராக பணிநியமனம் பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

  • by Authour

தனியார் சேனலில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு… Read More »சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

நகராட்சி நிர்வாகத்துறையில் பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கும். நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் 84 நபர்களுக்கும்,… Read More »நகராட்சி நிர்வாகத்துறையில் பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு…

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது…இந்திய அஞ்சல் துறை… Read More »அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு…

ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும் – காவிரி வடகரையில் தேவாரப் பாடல்கள் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற… Read More »ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள்… Read More »குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

புதுகை அருகே பட்டாசு வெடிவிபத்து….2 பேர் பலி…. அரசு உதவிட கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள பூங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்தி வந்தவர் வைரமணி. இவரது பட்டாசு தொழிற்சாலை கடந்த 30ந்தேதி மாலை தீடிர் என பயங்கர வெடிசத்தத்துடன் வெடித்தது . இதில்… Read More »புதுகை அருகே பட்டாசு வெடிவிபத்து….2 பேர் பலி…. அரசு உதவிட கோரிக்கை…

தஞ்சை மீன் மார்கெட்டில் ரூ.80 லட்சம் அளவிற்கு மீன் விற்பனை….

  • by Authour

தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அந்த மீன் மார்க்கெட்டில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம்… Read More »தஞ்சை மீன் மார்கெட்டில் ரூ.80 லட்சம் அளவிற்கு மீன் விற்பனை….

திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய் கிரிவலம்….

  • by Authour

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “யானை” திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும்… Read More »திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய் கிரிவலம்….

error: Content is protected !!