Skip to content

தமிழகம்

மணிகண்டனின் புதிய படத்தை துவங்கி வைத்தார் விஜய் சேதுபதி…

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாகா மற்றும் பலர் நடித்துள்ள படம் “குட் நைட்” திரைப்படம் கடந்த மே… Read More »மணிகண்டனின் புதிய படத்தை துவங்கி வைத்தார் விஜய் சேதுபதி…

கோகுல்ராஜ் கொலை வழக்கு….சுவாதி நேரில் ஆஜராக விலக்கு…

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த… Read More »கோகுல்ராஜ் கொலை வழக்கு….சுவாதி நேரில் ஆஜராக விலக்கு…

கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

  • by Authour

கரூர் மகா அபிஷேக குழு சார்பில் 25 -வது ஆண்டு தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் பரணி பார்க் பள்ளியில் தமிழ்… Read More »கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

ஒன்வேயில் சென்ற போலீஸ் ஏசிக்கு அபராதம்….நெல்லையில் சம்பவம்…

  • by Authour

திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் சுப்பையா, தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். அப்போது நெல்லையப்பர் கோயிலில் இருந்து டவுன் ஆர்ச் வரையிலான ஒரு வழிச்சாலையில் அவரது வாகனம்… Read More »ஒன்வேயில் சென்ற போலீஸ் ஏசிக்கு அபராதம்….நெல்லையில் சம்பவம்…

ரசிகர்களை மிரள வைத்த ”டிமான்டி காலனி 2” … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. ஹாரர் கதைகளத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல விமர்சனத்தை பெற்றது. அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம்… Read More »ரசிகர்களை மிரள வைத்த ”டிமான்டி காலனி 2” … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

  • by Authour

தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள். பயிர்களை காப்பாற்ற குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு தெளிக்கும் நாகை விவசாயிகள் . கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை.… Read More »தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…

தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது தீர்ப்புக்கு இடைக்கால தடை…. சுப்ரீம் கோரட்..

தேனி எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. 2 வாரங்களில் இரு தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர்… Read More »தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது தீர்ப்புக்கு இடைக்கால தடை…. சுப்ரீம் கோரட்..

ராகுல் வழக்கில் நீதி வென்றுள்ளது… முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில்… Read More »ராகுல் வழக்கில் நீதி வென்றுள்ளது… முதல்வர் ஸ்டாலின்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (4.8.2023) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை… Read More »காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

error: Content is protected !!