Skip to content

தமிழகம்

முதுமலையில் பொம்மன், பெள்ளியுடன் ஜனாதிபதி சந்திப்பு….

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் மைசூரு வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர்… Read More »முதுமலையில் பொம்மன், பெள்ளியுடன் ஜனாதிபதி சந்திப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05.08.2023 முதல் 08.08.2023 வரை:… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தஞ்சை அருகே இளம்பெண்ணிடம் நூதன பண மோசடி… சைபர் க்ரைம் போலீஸ் வலைவீச்சு..

  • by Authour

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார். தொடர்ந்து அந்த மர்ம நபர் ஆன்லைன் வேலையில் உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுப்போம். அதனை… Read More »தஞ்சை அருகே இளம்பெண்ணிடம் நூதன பண மோசடி… சைபர் க்ரைம் போலீஸ் வலைவீச்சு..

இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே அரசின் நோக்கம் …அமைச்சர் சிவி.கணேசன்

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் தொழிலாளர் நலன் மற்றும்… Read More »இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே அரசின் நோக்கம் …அமைச்சர் சிவி.கணேசன்

இன்று இரவு நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 விண்கலம்….

  • by Authour

கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியை சுற்றி தனது… Read More »இன்று இரவு நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 விண்கலம்….

தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் முர்மு

  • by Authour

சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அவர்… Read More »தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் முர்மு

ராகுல் நாடாளுமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்…. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மொத்தமாக ரூ.2500 கோடி… Read More »ராகுல் நாடாளுமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்…. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேட்டி

நடிகர் விஜய் பொதுக்கூட்டம் நடத்த திட்டமா? புஸ்ஸி ஆனந்த் பேட்டி

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் … Read More »நடிகர் விஜய் பொதுக்கூட்டம் நடத்த திட்டமா? புஸ்ஸி ஆனந்த் பேட்டி

திமுக நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை….. மா. செ. கூட்டத்தில் முதல்வர் வருத்தம்

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று காலை  நடந்தது.   சென்னை மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், நே.சிற்றரசு, மாதவரம் மூர்த்தி, இளைய அருணா உள்பட 72 மாவட்ட தி.மு.க.… Read More »திமுக நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை….. மா. செ. கூட்டத்தில் முதல்வர் வருத்தம்

அடேங்கப்பா…….. அதிமுகவில் சேர 2கோடியே 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக்… Read More »அடேங்கப்பா…….. அதிமுகவில் சேர 2கோடியே 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்

error: Content is protected !!