Skip to content

தமிழகம்

தமிழகத்தில் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »தமிழகத்தில் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்

கலைஞர் நினைவுநாள் பேரணி…. சென்னையில் திமுக கவுன்சிலர் திடீர் மரணம்

சென்னை மாநகராட்சி 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக  பணியாற்றி வந்தவர் ஆலப்பாக்கம் சண்முகம் (62). தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ள இவர் கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் இன்று பங்கேற்க காரில்… Read More »கலைஞர் நினைவுநாள் பேரணி…. சென்னையில் திமுக கவுன்சிலர் திடீர் மரணம்

புதுகையில் குறைதீர் கூட்டம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில்  இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நாடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

அமைச்சர் பிடிஆர் ஆடியோ….சிபிஐ விசாரணை கோரியவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு… Read More »அமைச்சர் பிடிஆர் ஆடியோ….சிபிஐ விசாரணை கோரியவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

காலை உணவு விரிவாக்கம்……25ம் தேதி திருக்குவளை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்துவதற்கான… Read More »காலை உணவு விரிவாக்கம்……25ம் தேதி திருக்குவளை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

புதுகையில் தடுப்பூசி முகாம்…கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் கல்யாணராமபுரம் அங்கன்வாடி மையத்தில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (7.8.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு மின்னணு சான்றிதழ்களை… Read More »புதுகையில் தடுப்பூசி முகாம்…கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு

ஈட்டி எறிதல் போட்டி… கரூர் அருகே எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் துவங்கி வைத்தனர்..

  • by Authour

கரூர் மாவட்டம் தளவாபாளையம் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி மேயர் கலந்து கொண்டு ஈட்டி எறிந்து போட்டியை தொடங்கி வைத்தனர். கரூர் மாவட்டம் தளவா பாளையம்… Read More »ஈட்டி எறிதல் போட்டி… கரூர் அருகே எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் துவங்கி வைத்தனர்..

மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பழனியம்மாள்… Read More »மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து  உலக தாய்ப்பால் வார விழா நடத்தியது. இந்த விழாவில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ,மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊட்டச்சத்து உணவு பொருட்கள்… Read More »பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.… Read More »தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

error: Content is protected !!