Skip to content

தமிழகம்

தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், கீழபெருமழை, மேலபெருமழை ஆகிய பகுதியில் விவசாயத்திற்கு போதுமான நீர் வந்து சேரவில்லை. இதனால் சாகுபடி பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி… Read More »தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

புதுகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா பொறுப்பேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க.பிரேமலதா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீதியரசர் டாக்டர் எம்.சொக்கலிங்கத்திற்கு  ‘டத்தோஶ்ரீ’ விருது…

  • by Authour

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்  ” சுலு ” நாட்டின் மாட்சிமை மிகுந்த மன்னரின் பிறந்த தின விழா நேற்று மாலை மணிலா நகரில் சீறும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது அந்த நிகழ்வில் அந்நாட்டு அரசு அழைப்பின்… Read More »நீதியரசர் டாக்டர் எம்.சொக்கலிங்கத்திற்கு  ‘டத்தோஶ்ரீ’ விருது…

சாலையின் குழியில் சிக்கிக்கொண்ட அரசு பஸ்- கேஸ் சிலிண்டர் லாரி…

  • by Authour

தோண்டப்பட்டு சரிவர மூடப்படாத குழிகளில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து மற்றும் கேஸ் சிலிண்டர் லாரி கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புக்காக குழிகள் தோண்டப்பட்டு… Read More »சாலையின் குழியில் சிக்கிக்கொண்ட அரசு பஸ்- கேஸ் சிலிண்டர் லாரி…

ஸ்கூல் பஸ் மீது மோதிய வாகனம்…. 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்..

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூரில் செயல்பட்டு வரும் டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு பள்ளி வாகனம் மூலம் மகாதானபுரம் கிருஷ்ணராயபுரம் திருக்காம்புலீயூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஈஸ்வரன் கோவில்… Read More »ஸ்கூல் பஸ் மீது மோதிய வாகனம்…. 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்..

கரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் வெப்ப அழுத்த தட்பவெப்ப நிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அதே நேரத்தில் மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக ஒரு சில… Read More »கரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

போலி கால்நடை டாக்டர்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை…கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில், சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம்… Read More »போலி கால்நடை டாக்டர்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை…கலெக்டர் எச்சரிக்கை…

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கிழக்கு காலணி பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தினை தனி ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையினையும்… Read More »கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

சென்னை ஹாக்கி …. இந்தியா-பாக். மோதும் போட்டி….. முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார்

  • by Authour

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக்… Read More »சென்னை ஹாக்கி …. இந்தியா-பாக். மோதும் போட்டி….. முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை காலபைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!