Skip to content

தமிழகம்

புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

  • by Authour

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இன்று காலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் அஞ்சல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து… Read More »புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 09-08-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த… Read More »கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

மதுரை அதிமுக மாநாட்டுக்கு பாதுகாப்பு…..ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க.  மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.  இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க.… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு பாதுகாப்பு…..ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்…

தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம் பிள்ளையார்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேல வஸ்தாசாவடி அங்கன்வாடியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவின் படி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கலைவாணி… Read More »தஞ்சை அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்…

மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம்… கலெக்டர் துவக்கி வைப்பு…

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட… Read More »மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம்… கலெக்டர் துவக்கி வைப்பு…

தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், கீழபெருமழை, மேலபெருமழை ஆகிய பகுதியில் விவசாயத்திற்கு போதுமான நீர் வந்து சேரவில்லை. இதனால் சாகுபடி பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி… Read More »தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

புதுகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா பொறுப்பேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க.பிரேமலதா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீதியரசர் டாக்டர் எம்.சொக்கலிங்கத்திற்கு  ‘டத்தோஶ்ரீ’ விருது…

  • by Authour

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்  ” சுலு ” நாட்டின் மாட்சிமை மிகுந்த மன்னரின் பிறந்த தின விழா நேற்று மாலை மணிலா நகரில் சீறும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது அந்த நிகழ்வில் அந்நாட்டு அரசு அழைப்பின்… Read More »நீதியரசர் டாக்டர் எம்.சொக்கலிங்கத்திற்கு  ‘டத்தோஶ்ரீ’ விருது…

சாலையின் குழியில் சிக்கிக்கொண்ட அரசு பஸ்- கேஸ் சிலிண்டர் லாரி…

  • by Authour

தோண்டப்பட்டு சரிவர மூடப்படாத குழிகளில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து மற்றும் கேஸ் சிலிண்டர் லாரி கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புக்காக குழிகள் தோண்டப்பட்டு… Read More »சாலையின் குழியில் சிக்கிக்கொண்ட அரசு பஸ்- கேஸ் சிலிண்டர் லாரி…

error: Content is protected !!