Skip to content

தமிழகம்

திடீரென மொட்டையடித்த காயத்ரி ரகுராம்….

  • by Authour

காயத்ரி ரகுராம், தனது பதினான்கு வயதில் பிரபுதேவா, பிரபு நடித்து வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலமாக தமிழில்  நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.… Read More »திடீரென மொட்டையடித்த காயத்ரி ரகுராம்….

புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சப்.இன்ஸ்பெக்டர் சங்கீதாவை,  ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து எஸ்.பி.  வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், எஸ்.ஐ. சங்கீதா அதிக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை  முயற்சி செய்ததாக… Read More »புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…

பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ திருவுருவ சிலை திறப்பு….

  • by Authour

பேரறிஞர்‌ அண்ணா அவர்களால்‌ “பேராசிரியர்‌ தம்பி” என்று அன்போடும்‌ அழைத்துப்‌ போற்றப்பட்டவர்‌ பேராசிரியர்‌ க.அன்பழகன்‌. பேராசிரியர்‌ க. அன்பழகன்‌ 1962 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்‌, 1967 ஆண்டு தொடங்கி 1971… Read More »பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ திருவுருவ சிலை திறப்பு….

பெரம்பலூர் சிப்காட்…. 50ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு…. தொழில் அதிபர் தகவல்

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம்… Read More »பெரம்பலூர் சிப்காட்…. 50ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு…. தொழில் அதிபர் தகவல்

குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடக்கம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர்,… Read More »குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடக்கம்

11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதை பார்க்க முடிந்தது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு… Read More »11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

தஞ்சை அருகே போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி…

தஞ்சை அருகே வல்லம் கோட்டத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி நடந்த்து. வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பார்த்திபன், ஜெயந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து… Read More »தஞ்சை அருகே போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி…

அரசு பள்ளியில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து…

  • by Authour

திருவாரூர், நன்னிலம் அருகே அரசு பள்ளியில், சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளி… Read More »அரசு பள்ளியில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து…

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த காதலன்… காத்திருந்து கரம்பிடித்த பெண்…

  • by Authour

கடலூர் மாவட்டம் பாலூர் அருகே உள்ளது பல்லவராயநத்தம் தொட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம், பட்டதாரியான இவர் அருகில் உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்த வினிதா என்ற பெண்ணை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்துவந்துள்ளார்.… Read More »இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த காதலன்… காத்திருந்து கரம்பிடித்த பெண்…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், கொடும்பாளூர் சரகம், அகரப்பட்டி வருவாய் கிராமத்தில் இன்று (09.08.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஐ.சா.மெர்சி ரம்யா,  பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.… Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா..

error: Content is protected !!