Skip to content

தமிழகம்

மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப் போட்டுவிட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  மதுரை திருநகர்… Read More »மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (10.8.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 515 கோடி… Read More »கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

மஞ்சள் நிற அரசு பஸ்… நாளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

  • by Authour

தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன. அதன் ஒரு… Read More »மஞ்சள் நிற அரசு பஸ்… நாளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்… திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தெற்கு… Read More »அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்… திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி,… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மகளிர் உரிமைத்தொகை…விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை… அமைச்சர் கீதாஜீவன்…

  • by Authour

தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மண்டல அளவிலான பயிற்சி பட்டறை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று… Read More »மகளிர் உரிமைத்தொகை…விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை… அமைச்சர் கீதாஜீவன்…

8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம்… Read More »8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

கரூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

கரூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிட கூறியும், கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு… Read More »கரூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

கரூர், குளித்தலை அருகே ஆ. உடையாப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மருங்காபுரிக்கு காவிரி கூட்டு குடிநீர்… Read More »காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

ஜெயிலர் படம்… விமர்சனம்…. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்…

  • by Authour

ரஜினியின் ரசிகர்களுக்கு இன்று திருவிழா என்று தான் சொல்லவேண்டும்.  காரணம் இன்று  ரஜினியின் ஜெயிலர் படம் திரைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில்  9 மணிக்கு தான் திரையிட்டனர். ஆனால் பெங்களூருவில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது.… Read More »ஜெயிலர் படம்… விமர்சனம்…. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்…

error: Content is protected !!