Skip to content

தமிழகம்

பெரம்பலூரில் 2000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (11.08.2023) காவல்துறை சார்பில் நடைபெறும் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழாவில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி… Read More »பெரம்பலூரில் 2000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு…

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை… Read More »பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் அரசு பஸ்…. துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   இன்று (11.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக… Read More »மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் அரசு பஸ்…. துவக்கம்

சர்வாதிகாரியாக மாறுவேன்……முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

  • by Authour

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு , கடந்த ஆண்டு இந்தத் திட்டம்… Read More »சர்வாதிகாரியாக மாறுவேன்……முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

யுபிஎஸ்பி முதல்நிலை தேர்வு வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.25ஆயிரம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, கடந்த மே 28-ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு… Read More »யுபிஎஸ்பி முதல்நிலை தேர்வு வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.25ஆயிரம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…..நாகை மீனவர்கள் படுகாயம்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மணிவண்ணன், பொன்னுசாமி, வடுகநாதன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 5 பைபர் படகுகளில் 19 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…..நாகை மீனவர்கள் படுகாயம்

தஞ்சை மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வானவில் மையம் …. கலெக்டர் தகவல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு… Read More »தஞ்சை மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வானவில் மையம் …. கலெக்டர் தகவல்…

திருவையாறில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம்…

தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம் நடந்தது.  திருவையாறு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வட்டார வளமயம் சார்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம்… Read More »திருவையாறில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம்…

error: Content is protected !!