Skip to content

தமிழகம்

சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும்,… Read More »சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

நாளை சுதந்திர தினவிழா….. கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை (செவ்வாய்க்கிமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார். விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதை… Read More »நாளை சுதந்திர தினவிழா….. கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்

காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில்… Read More »காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது

3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

 சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில்… Read More »3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.  நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததாலும் நேற்று மாலை அங்கு பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை… Read More »சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…

தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டாசில் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் குமார் (வயது 42). இவர் 22.07.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற… Read More »தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டாசில் கைது…

நடிகர் சத்தியராஜின் மறைந்த தாயார் உடலுக்கு மலர் மாலை அஞ்சலி செய்த அமைச்சர்கள்

நடிகர் சத்தியராஜின் தாயார் மறைந்த திருமதி நாதாம்பாள்(93) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.l அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு… Read More »நடிகர் சத்தியராஜின் மறைந்த தாயார் உடலுக்கு மலர் மாலை அஞ்சலி செய்த அமைச்சர்கள்

குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்…

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம்,… Read More »குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்…

ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் வீடு உட்பட அடுத்தடுத்த வீட்டில் கைவரிசை…..

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்தவர் காந்தி இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரேணுகா இவர் சனி ஞாயிறு விடுமுறைக்காக அல்லியூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.… Read More »ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் வீடு உட்பட அடுத்தடுத்த வீட்டில் கைவரிசை…..

கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து… வாலிபர் பலி..

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தளவாபாளையத்தை அடுத்த மலையம்பாளையம் பிரிவு அருகே சுமார் 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சேலம் நோக்கி இன்று அதிகாலை 3.30… Read More »கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து… வாலிபர் பலி..

error: Content is protected !!