Skip to content

தமிழகம்

தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில்,… Read More »தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்…..

சுதந்திர தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார் . 2023ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்… Read More »15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்…..

திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் புதுத்தெருவை சேர்ந்த அன்பு (50) இவர் திருமானூரில் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருவையாறு மார்க்கெட் வந்து பழங்களை வாங்கிகொண்டு எடுத்து செல்வதற்காக திருமானூரில் உள்ள தன் மகன் தமிழரசன்(19) என்பவருக்கு… Read More »திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்ததாக ஐதீகம் உண்டு. இக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆடிமாதத்தை… Read More »கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு… Read More »சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

தஞ்சை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு…

  • by Authour

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும், தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையில் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.… Read More »தஞ்சை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு…

பாபநாசத்தில்…. இலவச மருத்துவ முகாம்

பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து இலவச சர்க்கரை நோய், இருதய நோய் மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசம் வித்யா பாட சாலையில் நடந்த முகாமில் டாக்டர்கள்… Read More »பாபநாசத்தில்…. இலவச மருத்துவ முகாம்

மதுரை அதிமுக மாநாடு… திரளாக பங்கேற்க பாபநாசம் நிர்வாகிகள் முடிவு

  • by Authour

 மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக  மாநாடு  நடக்கிறது.  இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  காமராஜ் தலைமை… Read More »மதுரை அதிமுக மாநாடு… திரளாக பங்கேற்க பாபநாசம் நிர்வாகிகள் முடிவு

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Authour

 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி… Read More »உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னையில் விடிய விடிய கனமழை…. விமான சேவை கடும் பாதிப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல்… Read More »சென்னையில் விடிய விடிய கனமழை…. விமான சேவை கடும் பாதிப்பு

error: Content is protected !!