Skip to content

தமிழகம்

தஞ்சை…சரக்கு வாகனத்தில் பைக் மோதி 2 சிறுவர்கள் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள  வன்னியன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அருண்குமார்(21), ராராமுத்திரக்கோட்டை ேமாகன் என்பவரது மகன் யோகேஸ்வரன்(14),  ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலூர் கடைக்கு சென்று விட்டு … Read More »தஞ்சை…சரக்கு வாகனத்தில் பைக் மோதி 2 சிறுவர்கள் பலி

நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3….. சுற்றுவட்டப்பாதையின் உயரம் 3வது முறை குறைப்பு

  • by Authour

 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம்… Read More »நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3….. சுற்றுவட்டப்பாதையின் உயரம் 3வது முறை குறைப்பு

திருமணமாகி 7 வருடம் ஆகியும் குழந்தை இல்லை…. பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் என்பவருக்கும் ரஞ்சினி தேவி என்பவருக்கும் ஏழு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி இதுவரை குழந்தை இல்லாத காரணத்தினால் வீட்டில் உள்ள மின்விசிறியால் சேலையில் தூக்கு… Read More »திருமணமாகி 7 வருடம் ஆகியும் குழந்தை இல்லை…. பெண் தூக்கிட்டு தற்கொலை

அதிமுக மாநாடு… ஜோதி ஓட்டம்….. எடப்பாடி தொடங்கி வைத்தார்

  • by Authour

மதுரையில் வரும் 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று… Read More »அதிமுக மாநாடு… ஜோதி ஓட்டம்….. எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

 ஐதராபாத்- சென்னை  இடையே இயக்கப்படும் சார்மினார்  எக்ஸ்பிரஸ் நேற்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்கராயா கொண்டா மற்றும் கவாலீடையே  ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ்.1,… Read More »சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

அனுவாவி கோவில் அடிவாரத்தில் காட்டுயானைகள்…பக்தர்கள் அச்சம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் மாங்கரை, தடாகம், பெரிய தடாகம், மருதமலை, வடவள்ளி ஆகிய பகுதியில் ஏராளமான யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானைகள் மருதமலை மற்றும் பெரிய தடாகம், பகுதியில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து… Read More »அனுவாவி கோவில் அடிவாரத்தில் காட்டுயானைகள்…பக்தர்கள் அச்சம்…

பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று (14.8.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் மனு அளிக்க வந்தவர்களுக்கு தேசிய கொடி வழங்கிய கலெக்டர்….

அமைச்சர் கைதுக்கான ஆவணங்களை கொடுங்கள்…..செந்தில் பாலாஜி தரப்பு கோர்ட்டில் புதிய மனு

  • by Authour

  அமைச்சர் செந்தில் பாலாஜியை  கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  இந்த நிலையில் சுப்ரீம் கோட்டு உத்தரவின்படி, கடந்த 7-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்… Read More »அமைச்சர் கைதுக்கான ஆவணங்களை கொடுங்கள்…..செந்தில் பாலாஜி தரப்பு கோர்ட்டில் புதிய மனு

மயிலாடுதுறை… மழை நீரால் நாசமான பயிர்கள்… விவசாயிகள் கோரிக்கை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 15 சதவீதம் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின்… Read More »மயிலாடுதுறை… மழை நீரால் நாசமான பயிர்கள்… விவசாயிகள் கோரிக்கை

மறைந்த திருச்சி இன்ஸ்பெக்டர் சிவா உள்பட 15 பேருக்கு சிறப்பு பதக்கம்…. முதல்வர் நாளை வழங்குகிறார்

  • by Authour

மக்கள் சேவை மற்றும் புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் 8 கிராம் எடையில் தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு… Read More »மறைந்த திருச்சி இன்ஸ்பெக்டர் சிவா உள்பட 15 பேருக்கு சிறப்பு பதக்கம்…. முதல்வர் நாளை வழங்குகிறார்

error: Content is protected !!