Skip to content

தமிழகம்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்…

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்…

நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..

  • by Authour

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக… Read More »நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம் விலை….

ரிஷிகேஷில் மூவர்ண கொடியுடன் ரஜினி…

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம்… Read More »ரிஷிகேஷில் மூவர்ண கொடியுடன் ரஜினி…

கவர்னிரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது… Read More »கவர்னிரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நாகை அருகே சடலத்தை திறந்த வெளியில் எரிக்கும் அவலம்…..

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அருகே மேலப்பிடாகை-கொளப்பாடு பிரதான சாலையின் ஓரத்தில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையிலான பொது மயானம் உள்ளது. இதனை மடப்புரம் மற்றும் மீனம்பநல்லூர் ஆகிய இரு ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 400… Read More »நாகை அருகே சடலத்தை திறந்த வெளியில் எரிக்கும் அவலம்…..

ரேசன் கடையில் தரமற்ற ரேசன் அரிசி…. எம்எல்ஏ-விடம் குற்றசாட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கூர்,பவித்திரம், விஸ்வநாதபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருந்தகம் திறப்பு விழா மற்றும் தார் சாலை அமைக்கும் பணி 12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை அரவக்குறிச்சி… Read More »ரேசன் கடையில் தரமற்ற ரேசன் அரிசி…. எம்எல்ஏ-விடம் குற்றசாட்டு….

பாபநாசத்தில் கண் சிகிச்சை முகாம்

  • by Authour

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பாப நாசம் லயன்ஸ் கிளப்  மற்றும் பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம் தாயார் நாகரெத்தினம் நினைவாக, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம்,இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை… Read More »பாபநாசத்தில் கண் சிகிச்சை முகாம்

தஞ்சையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உலக சாதனை….

  • by Authour

தஞ்சையை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி வைஷ்ணவி. இவர்களின் மகன் நிவின் பங்கஜ் (7). வினோத் குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் கடந்த 8 மாதங்களாக ஐநாவால்… Read More »தஞ்சையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உலக சாதனை….

கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தமிழக கவர்னர் தேநீர் விருந்து அளிக்கும் சம்பிரதாயம் நடைமுறையில் உள்ளது.   இந்த தேநீர் விருந்தில்  தமிழக முதல்வர், அமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள்.  சுதந்திரதினத்தையொட்டி … Read More »கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

error: Content is protected !!