Skip to content

தமிழகம்

77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்… Read More »77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

புதுகையில் சுதந்திர தின விழா…கலெக்டர் மெர்சி தேசியக்கொடி ஏற்றினார்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று காலை 77வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் மெர்சி ரம்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து  மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மாியாதை பார்வையிட்டார். … Read More »புதுகையில் சுதந்திர தின விழா…கலெக்டர் மெர்சி தேசியக்கொடி ஏற்றினார்

77-வது சுதந்திர தினம்… கரூரில் மூவர்ண கொடி ஏற்றி மரியாதை…..

  • by Authour

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மூவர்ண தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அரசு… Read More »77-வது சுதந்திர தினம்… கரூரில் மூவர்ண கொடி ஏற்றி மரியாதை…..

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யின் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்…

  • by Authour

பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக 77 வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அவர்கள் தலைமை… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யின் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்…

55 ஆயிரம் பணியிடங்கள் …நடப்பாண்டில் நிரப்பப்படும்…. சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்று விழா  நடந்தது. விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, தலைமை செயலாளர்… Read More »55 ஆயிரம் பணியிடங்கள் …நடப்பாண்டில் நிரப்பப்படும்…. சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

கரூர் அருகே கணவனை உறவினர்களை வைத்து தீர்த்து கட்டத் துணிந்த மனைவி…

கரூர் மாவட்டம் வை. புதூரை சேர்ந்தவர் செல்லாண்டி. வயது 27 இவர் மகாதானபுரத்தில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். செல்லாண்டியும், புதுப்பட்டியைச் சேர்ந்த தவமணி என்பவரும் காதலித்து கடந்த மூன்று… Read More »கரூர் அருகே கணவனை உறவினர்களை வைத்து தீர்த்து கட்டத் துணிந்த மனைவி…

2 பஸ் டிரைவர்- கண்டக்டரிடையே தகராறு… நடுரோட்டில் பரபரப்பு..

  கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை நடுரோட்டில் விட்டு விட்டு ஒருவருக் கொருவர் தகராறில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. யார் முதலில்… Read More »2 பஸ் டிரைவர்- கண்டக்டரிடையே தகராறு… நடுரோட்டில் பரபரப்பு..

அதிமுக மாநாடு….பொள்ளாச்சியில் பலூன் பறக்க போலீசார் தடை… பரபரப்பு..

  • by Authour

மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா மாநாடு நடைபெறுகிறது. இதை அடுத்து அதிமுகவினர் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை மற்றும் பிற இடங்களில் கட்டவுட்கள் பொதுமக்கள் பார்வை படும் இடங்களில் வைத்துள்ளனர். மாநாடு… Read More »அதிமுக மாநாடு….பொள்ளாச்சியில் பலூன் பறக்க போலீசார் தடை… பரபரப்பு..

தந்தை, மகன் மரணம்- ஆளுநர் ரவியும்- ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே காரணம்… கே.பாலகிருஷ்ணன்

  • by Authour

நீட் திணிப்பால் மகனும், தந்தையும் துயர மரணமடைந்ததற்கு ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே முழுமுதல் காரணம் என சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு… Read More »தந்தை, மகன் மரணம்- ஆளுநர் ரவியும்- ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே காரணம்… கே.பாலகிருஷ்ணன்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்…

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்…

error: Content is protected !!