Skip to content

தமிழகம்

ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

  • by Authour

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது  அவர் கூறியதாவது “ஜெயிலர் படம் பார்ப்பதற்கு… Read More »ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

  • by Authour

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.… Read More »சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.  இந்த… Read More »தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

சென்னையில்  இன்று நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  பின்னர் அவர்களுடன்  குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். இதில் தலைமை செயலாளர்… Read More »மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஸ்வீட் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ற சென்னை தலைமை செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். மாற்றுதிறனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். உடன் தலைமைச்  செயலாளர் சிவ் தாஸ் மீனா… Read More »மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஸ்வீட் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

ஆலங்குடி பேரூராட்சி தலைவருக்கு விருது….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டையில் நடைபெற்ற விழாவில்  தேசியக்கொடியேற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பான உள்ளாட்சி அமைப்புகளை தேர்வு செய்து… Read More »ஆலங்குடி பேரூராட்சி தலைவருக்கு விருது….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தஞ்சையில் சுதந்திர தினவிழா கோலாகலம்…. கலெக்டர் தீபக் கொடியேற்றினார்

  நாடு முழுவதும் இன்று 77 -வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா  இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை… Read More »தஞ்சையில் சுதந்திர தினவிழா கோலாகலம்…. கலெக்டர் தீபக் கொடியேற்றினார்

முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

திருச்சியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட  திமுக முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம்  கடந்த மாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்த கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறும்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

  • by Authour

திருவாரூர் நகராட்சி  அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர்  புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார்.  நகராட்சியில் சிறப்பாக  பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  திருவாரூர்… Read More »திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

மயிலாடுதுறையில் சுதந்திர தின கொண்டாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.உடன் மாவட்ட காவல்… Read More »மயிலாடுதுறையில் சுதந்திர தின கொண்டாட்டம்..

error: Content is protected !!