Skip to content

தமிழகம்

இன்று…..இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்‌ஷய் குமார்……

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். அண்மையில் அவரது நடிப்பில் ‘ஓ.எம்.ஜி… Read More »இன்று…..இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்‌ஷய் குமார்……

வைகை எக்ஸ்பிரசுக்கு இன்று வயது 46…. மதுரையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Authour

இந்தியா முழுவதும் இன்று 77-வது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதரமாக… Read More »வைகை எக்ஸ்பிரசுக்கு இன்று வயது 46…. மதுரையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

பழனியில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்….. படங்கள்…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு இன்று நடிகர் யோகி பாபு வருகை தந்தார். ரோப் கார் மூலமாக சென்ற அவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் போகர் சமாதியில் வழிபட்டு விட்டு… Read More »பழனியில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்….. படங்கள்…

அட்டகாசமான லுக்கில் கவுண்டமணி… நியூ படத்திற்கான போட்டோஷூட்…

  • by Authour

புதிய படத்திற்காக நடிகர் கவுண்டமணி வெளியிட்டுள்ள போட்டோஷூட் வரவேற்பை பெற்றுள்ளது. தனது காமெடி கதாபாத்திரங்கள் மூலம் எளிய மக்களின் அன்பை பெற்றவர் நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக நடிகராக இருக்கும் அவர், சில ஆண்டுகளுக்கு… Read More »அட்டகாசமான லுக்கில் கவுண்டமணி… நியூ படத்திற்கான போட்டோஷூட்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 15.08.2023 மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சிறந்த மாநகராட்சிக்கான விருது… முதல்வரிடம் பெற்றார் மேயர் அன்பழகன்

  • by Authour

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சிகளுக்கு  சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம்… Read More »சிறந்த மாநகராட்சிக்கான விருது… முதல்வரிடம் பெற்றார் மேயர் அன்பழகன்

சுதந்திர தின விழா… தேசிய கீதம் பாடலை எழுதி கொண்டாடிய 50 மாணவ-மாணவிகள்..

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது . கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம்… Read More »சுதந்திர தின விழா… தேசிய கீதம் பாடலை எழுதி கொண்டாடிய 50 மாணவ-மாணவிகள்..

ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

  • by Authour

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது  அவர் கூறியதாவது “ஜெயிலர் படம் பார்ப்பதற்கு… Read More »ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

  • by Authour

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.… Read More »சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.  இந்த… Read More »தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

error: Content is protected !!