Skip to content

தமிழகம்

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு… துவாக்குடியில் ஸ்கேட்டிங் பேரணி

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில்,… Read More »போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு… துவாக்குடியில் ஸ்கேட்டிங் பேரணி

கடன் பிரச்னை…தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை..

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சிவா (32). இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனைவி ரம்யா, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண்… Read More »கடன் பிரச்னை…தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை..

கோவையில் சுதந்திர தின விழா… மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பிரபல நடிகர்..

நாடு முழுவதும் உற்சாகமாக 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை ஆவரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரபல நடிகர்,தயாரிப்பாளர்,தற்காப்பு கலை வல்லுனர்,சமூக சேவகர்,வள்ளல் சக்கரவர்த்தி… Read More »கோவையில் சுதந்திர தின விழா… மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பிரபல நடிகர்..

கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கலை மற்றும் வீர தீர சாகச நிகழ்ச்சி…

இந்திய நாட்டின் 77″ வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் மற்றும் தேசிய… Read More »கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கலை மற்றும் வீர தீர சாகச நிகழ்ச்சி…

பாபநாசத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்…

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி அப்துல் கனி தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் பேரூராட்சியில் தலைவர் பூங்குழலி தேசியக் கொடியேற்றினார். இதில் பேரூராட்சி… Read More »பாபநாசத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்…

ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும்…. தமிழக குடியரசு கட்சி கோரிக்கை…

  • by Authour

ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும் – 77வது சுதந்திர தினத்தில் தமிழக குடியரசு கட்சி கோரிக்கை… இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர… Read More »ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும்…. தமிழக குடியரசு கட்சி கோரிக்கை…

தூய்மை பணியாளரை கொடியேற்ற வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்..

நாட்டின் 76வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி 10வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில்… Read More »தூய்மை பணியாளரை கொடியேற்ற வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்..

சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம்….

இராமநாதபுரம் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம்‌ மாவட்டம்‌, கீழக்கரை வட்டம்‌ மற்றும்‌ உள்வட்டம்‌, மாயாகுளம்‌ பகுதியில்‌… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம்….

அரியலூரில் கலெக்டர் தலைமையில் கிராம சபைக்கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் கிராமத்தில் “சுதந்திர தினவிழாவையொட்டி” இன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார். தமிழக அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் கிராம சபைக்கூட்டம்…

இன்று…..இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்‌ஷய் குமார்……

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். அண்மையில் அவரது நடிப்பில் ‘ஓ.எம்.ஜி… Read More »இன்று…..இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்‌ஷய் குமார்……

error: Content is protected !!