Skip to content

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ……. 19ம் தேதி திமுக ஆலோசனை கூட்டம்…..

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ……. 19ம் தேதி திமுக ஆலோசனை கூட்டம்…..

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

  • by Authour

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார்.  நிகழ்ச்சிகளை முடித்து விட்டு  கோவை விமான நிலையம் நோக்கி சென்றார். அப்போது தெக்கலூர்… Read More »விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).  திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி  முன்னாள் கவுன்சிலர்.  அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு… Read More »தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

மதுரையில் டிஎம்எஸ் சிலை….. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான… Read More »மதுரையில் டிஎம்எஸ் சிலை….. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

ரூ.250க்கு எலக்ட்ரிக் பைக்… பொள்ளாச்சியில் குவிந்த பொதுமக்கள்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் ரயில் நிலையம் அருகே சரோஜா ஸ்டோர் புதிய கிளைதுவங்கப்பட்டது, 20 வருட பாரம்பரிய மளிகை கடை நடத்தி வரும் செந்தில் மற்றும் பாபு இருவரும் தொழில் செய்து வருகின்றனர். புதிய கிளைகள்… Read More »ரூ.250க்கு எலக்ட்ரிக் பைக்… பொள்ளாச்சியில் குவிந்த பொதுமக்கள்..

பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

  • by Authour

கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற ” காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில்   தமிழ்நாடு போலீசார்  கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்.  வெற்றிபெற்ற  தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் இன்று சென்னை… Read More »பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் இன்று (16.8.2023) தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான  3வது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  நகராட்சி நிர்வாகத்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம்….

தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

தூத்துக்குடி மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு… Read More »தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்…..

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில்… Read More »கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்…..

காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

  • by Authour

ஆடி அமாவாசையையொட்டி காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம்(நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் உள்ளது) கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் இன்று கடலில் புனித நீராடினர்.  ஒவ்வொரு அமாவாசை… Read More »காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

error: Content is protected !!