Skip to content

தமிழகம்

90வது பிறந்த நாள்…. முரசொலி மாறன் படத்திற்கு முதல்வர் மரியாதை

  • by Authour

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாள்  இன்று கொண்டாடப்படுவதையொட்டி மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »90வது பிறந்த நாள்…. முரசொலி மாறன் படத்திற்கு முதல்வர் மரியாதை

மேட்டூர் அணை நீர்மட்டம் 53.68 அடி

  • by Authour

  மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.68 அடி. அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு  6,003 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  கல்லணையில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 53.68 அடி

மக்களவை தேர்தல்…. திமுக கூட்டணியில் அதிக இடம் கேட்போம்… காங். தலைவர் பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பவர் கே. எஸ். அழகிரி. சமீப காலங்களில் 5 வருடம்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக  பதவி வகித்தவர்  இவர்தான்.  5 வருடம் ஆன நிலையில் கே. எஸ்.… Read More »மக்களவை தேர்தல்…. திமுக கூட்டணியில் அதிக இடம் கேட்போம்… காங். தலைவர் பேட்டி

திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன்  இன்று காலை நடைபயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்… Read More »திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வது வழக்கம், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர்… Read More »5 வருடத்தில் நன்றி சொல்லக்கூட வரலியே …. ? கிராம சபை கூட்டத்தில் ஜோதிமணி எம்.பியிடம் மக்கள் சரமாரி கேள்வி

கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம், அடுத்த களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (44) இவரது மனைவி தேவி (39) இருவரும் பெரம்பலூர் வந்து விட்டு, இன்று மாலை களரம்பட்டிக்கு துறையூர் – பெரம்பலூர் சாலையில் பைக்கில் சென்று… Read More »கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பரபரப்பு…

மயிலாடுதுறையில் அமைச்சர் மா.சு 8 கி.மீ நடைபெயற்சி…

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகம் வரை நடைப்பயிற்சி துவக்கினார். கிட்டதட்ட கி.மீ… Read More »மயிலாடுதுறையில் அமைச்சர் மா.சு 8 கி.மீ நடைபெயற்சி…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு இந்த ஆண்டு தரவில்லை.  ஜூன், ஜூலை ஆகஸ்ட்  ஆகிய 3 மாதங்களில்  தரவேண்டிய தண்ணீரில் சுமார் 30 டிஎம்சி இன்னும் தராமல் நிலுவையில்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

தென்மண்டல அளவிலான  திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று(வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட… Read More »திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு …….. டெண்டர் கோரியது மத்திய அரசு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால்… Read More »மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு …….. டெண்டர் கோரியது மத்திய அரசு

error: Content is protected !!